திக் திக் தீபிகா – 1 – அமுதா தமிழ்நாடன்

காலம்தோறும் பெண் – நளினி தேவி

காலம்தோறும் பெண்

படப்பொட்டி – 3வது ரீல் – பாலகணேஷ்

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய…

நீயெனதின்னுயிர் – 2 – ஷெண்பா

“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ!…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 1 – சுதா ரவி

அத்தியாயம் – 1 இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை  பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக்…

படப்பொட்டி – 2 வது ரீல் – பாலகணேஷ்

எஸ்.பாலசந்தர்! – இவர் இந்தியாவின் புகழ்மிக்க வீணை இசைக் கலைஞராகத் திகழ்ந்து வீணை பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டவர். இவ்விசைக் கலைஞர், தமிழில் ஹிட்ச்காக்குக்கு இணையான விறுவிறுப்பான த்ரில் திரைப்படங்களைத் தந்தவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரில் அனேகருக்குத் தெரியாத விஷயம். 1948ல்…

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2

எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!! காயங்களில் கொடியது _ காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _ கண்டு கொள்ளாமல் இருப்பதே. மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு…

கன்னித்தீவு மோகினி – அத்தியாயம் 2

கன்னித்தீவு மோகினி ஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி…. அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம் அவன் நாசியைத் தீண்டுகிறது. …

அவர்கள் இவர்கள் நான்

ஒப்பனை அறை … ! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள். மெல்லிய ஆடையை மேலாடையாக அவள் போர்த்தி இருந்ததால், மன்னன் கையில் இருக்கும்…

நீயெனதின்னுயிர் – 1

அத்தியாயம் – 1 “கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள். “ஜனனி! நல்ல சீட்டா எடுடி.  நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!