4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட சொல்லி, உங்களுக்கு எப்போ வசதிப்படும், ஒரு சின்ன ஃபங்ஷன் வைக்கணும்னும் கேட்டேன். அவர் இப்போதைக்கு முடியாது; நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டார். சரி சார்! எந்த ஒரு அங்கீகாரமும், சரியான நேரத்தில் கிடைத்தால் தானே […]Read More
அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் […]Read More
“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அவர் செய்யும் தந்திரமா?” கல்லூரியை விட்டு வரும்போதே, ஹாஸ்ட்டலின் விசிட்டர்ஸ் அறையிலிருந்த செய்தித்தாளைக் கையோடு கொண்டு வந்திருந்த ராகினி, முதல் பக்கத்திலிருந்த சூடானச் செய்தியைப் பார்த்ததும், அதை வைஷாலியின் காதில் விழும்படி […]Read More
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய இவரது நாவல்களைப் பதிப்பிக்காத பதிப்பகங்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரும் பதிப்பித்தும் இன்றும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன அவரது புத்தகங்கள். ஐந்து தலைமுறைகள் தாண்டி, இன்றைய இளைய தலைமுறையினரும் கல்கியின் எழுத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு […]Read More
“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ! தத்துவம்… வைஷாலி மாதாஜி!” எனப் பதிலுக்குக் கேலி செய்தாள் ஜனனி. “போதும். வாயை மூடிகிட்டு வாடீ” என்றவள், உள்ளே செல்ல முயன்றாள். வாசலில் இருந்த காவலாளி, “மேடம்! யாரைப் பார்க்கணும்?” என்றபடி தடுக்க முயன்றான். […]Read More
அத்தியாயம் – 1 இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக் கொண்டிருந்தது. ஓடியவன் மனமோ இன்றுடன் என் ஆயுள் முடிந்தது ஆனால் தன் வாழ்வின் கடமையை முடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு ஏதும் வழி கிட்டுமோ என்ற எண்ணத்துடனே ஓடிக் கொண்டிருந்தான். ஓடியவனை […]Read More
எஸ்.பாலசந்தர்! – இவர் இந்தியாவின் புகழ்மிக்க வீணை இசைக் கலைஞராகத் திகழ்ந்து வீணை பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டவர். இவ்விசைக் கலைஞர், தமிழில் ஹிட்ச்காக்குக்கு இணையான விறுவிறுப்பான த்ரில் திரைப்படங்களைத் தந்தவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரில் அனேகருக்குத் தெரியாத விஷயம். 1948ல் ‘இது நிஜமா’, 1951ல் ‘கைதி’ ஆகிய படங்களை அவர் இயக்கியிருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் வெற்றியை எட்டியது 1954ல் இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம்தான். உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்