உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 4 – சுதா ரவி

அத்தியாயம் – 4 விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள்.  கட்டி இருந்த…

ஜரீனாவின் சப்பரம் – 1 – சுப்ரஜா

காலம்தோறும் பெண் – 2 – நளினி தேவி

காதலும் கற்பும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோர் இசைவுடனோ இசைவின்றியோ மனம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் இசையாத போது, உடன்போக்கு சென்றுள்ளனர். இந்த உடன்போக்கே இன்று ஓடிப்போதல் என்று என்று கொச்சைப் படுத்தப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தநாட்களல்…

திக் திக் தீபிகா….,இரண்டாவது அத்தியாயம்

முன்னு​ரை கவிஞர் கி​​ஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவ​ளை சந்திக்க ​செல்லப் ​போகி​றேன். அதற்கு என்ன பரிசுப்​பொருள் வாங்க​வேண்டும் என்று ​யோசிக்கிறான் இனி……… ——————- தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ? அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன்…

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 3 – ஆரா அருணா

என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்-  கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்?  என்னவனே!  ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!!           கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட,…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 3 – சுதா ரவி

அத்தியாயம் – 3 சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர். வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில்…

நீயெனதின்னுயிர் – 4 – ஷெண்பா

4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று  சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட…

படப்பொட்டி – 4வது ரீல் – பாலகணேஷ்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 2 – சுதா ரவி

அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில்…

நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா

“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!