அடுத்த நாள் காலை. எழுந்தேன். குளித்தேன். சாப்பிட்டேன். நெற்றியில் விபூதி, ப்ளஸ் சந்தனப் பொட்டு சகிதம் அறையிலேயே அடைந்திருந்தேன். நல்ல பிள்ளை தோற்றம். பொழுதைப் போக்கக் கையில் ஒரு நாவல் புத்தகத்தை வைத்திருந்தேன். எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண்,…
Category: தொடர்
ஆசையின் விலை ஆராதனா | 4 | தனுஜா ஜெயராமன்
போலீஸ் ஜீப் ‘மில்லினியம் ஸ்டோன்’ அபார்ட்மெண்டில் நுழைந்தது. அதிலிருந்து அனாமிகா, ரவி மற்றும் அலெக்ஸ் குதித்து இறங்கினர். வெளியே செக்யூரிட்டி சர்வீஸில் இருந்தவரை நோக்கி… “இங்க மேனேஜர் யாருங்க..?” என்றார் ரவி. “நான் தாங்க..” என வந்தவரிடம்… “நேத்து வந்தவங்களை நோட்…
கண்ணே, கொல்லாதே | 4 | சாய்ரேணு
4. எதிராஜு… வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு. “யாரு, தெரிலீங்களே” என்றான். “கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா. “நான் உங்களை இதுக்கு…
கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்
‘செய்யும் செயலில் உன்னை – நானும் செயலாய்ப் புகுத்தி வைத்தேன் செய்கை யாவும் உன்னால்- காளி செழித்து வளரும் தன்னால் முன்னம் கடந்த பாதை – தாயே முழுதும் உந்தன் பலமே என்னுள் இருந்து இயக்கு – இருந்து எனது வழியை…
பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்
வீட்டினுள் நுழைந்த தனலட்சுமியின் முகமானது அவளே போன வாரம் செய்த பாதுஷா போல இறுகிப் போயிருந்தது. அவள் பின்னாலேயே வந்த கடைப்பையன் மளிகைப் பைகளை வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான். “எங்க போயிட்ட தனம் இவ்ளவு நேரம்..?” என்று குக்கரில் பதினைந்து விசில்…
ஒற்றனின் காதலி | 4 | சுபா
அந்தப் பெண் வெள்ளை நிற ஸாரி அணிந்திருந்தாள். புடவை நெடுக வெளிர் ரோஸில் பூக்கள் சிந்தியிருந்தன. ரோஸ் நிறத்தில் ரவிக்கை. தலையில் ஓர மல்லிகைச் சரம். பின்னப்பட்ட பின்னல், பாம்பு போல் தொங்கிக் கொண்டிருந்தது. என் வரவால் சலனப்பட்டு, அவள் திரும்பிப்…
தலம்தோறும் தலைவன் | 22 | ஜி.ஏ.பிரபா
22. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் மூவராலும் அறி ஓணா முதலாய ஆனந்தம் மூர்த்தியான் யாவர் ஆயினும் அறி ஓணா மலர்ச் சோதியான்தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே. திருவாசகம். “மருந்தென்பது…
ஆசையின் விலை ஆராதனா | 3 | தனுஜா ஜெயராமன்
அம்ரீஷ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவன், கீழே விழுந்த போனை எடுத்து மறுபடியும் காதில் வைத்து.… “மாமா! எ.. ன்.. ன… மாமா சொல்றீங்க? இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுறீங்க..?” என கதறினான். “ஆமா… மாப்பிள்ளை… எங்களுக்கும்…
கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு
3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான்…
கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்
ஆற்றல் வடிவே காளி – அவள் ஆற்றும் கலைகள் கோடி வீற்றி ருக்கும் ஊரோ – அது ஆலம் பாடி யாமே ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும் உலகில் பரவச் செய்வாள் போற்றி போற்றி என்றே – நீயும் போற்றி…
