முதல் பெண் விடுதலைப் போராளி ராஜாராம் மோகன்ராய்

  புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிற ராஜாராம் மோகன் ராய் பெண்களின் மறுமணத்தை ஆதரித்தவர், உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்த முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன்ராய் இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் மூடப் பழக்க வழக்கங்…

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள்

வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி தமிழகத்தின் முதல் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரட்சித்தலைவர் என்று மக்க ளால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி. வி.என் ஜானகி அம்மாள் வரலாற்றை எழுதும்போது முன்னாள் முதல்வர், புரட்சி…

கருந்துளையைக் கண்டறிந்த அபாஸ் மித்ரா யார்?

பிளாக் ஹோல் என்ற கருமைப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்தான். இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை இந்திய இயற்…

விவேகானந்தரை தத்துவ வாதத்தில் வென்ற சோமசுந்தர நாயகர்

விவேகானந்தருக்கும் சண்டமாருத்தம் சோமசுந்தர நாயகர் இடையே நடந்த வாதமென்ன? அதன்பின் விவேகானந்தர் சித்தாந்தம் முன்பே அறிந்திருந்தால் சிகாகோவில் சித்தாந்தமே பேசியிருப்பேன் என்றாராமே உண்மையா? ஆம் உண்மைதான். தன் வாழ்நாளில் தமிழ் படிக்கவில்லையே என்று சுவாமி விவேகானந்தர் கலங்கி நின்ற தருணமும் தமிழ்…

விடுதலைப் புலி பிரபாகரனைச் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்

2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான  அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை  படித்தாலும் திகட்டாத பதிவு இதோ… திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக…

யார் இந்த ஓவியர் பேங்க்ஸி?

எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியாஉலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில்…

தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு நாள் கட்டுரை

திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய…

பத்திரிகை உலக வரலாற்றுப் பெட்டகம் ஐ.சண்முகநாதன்

தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே.…

முதலமைச்சர் பதவியை வெறுத்த தியாகச்சீலர் தியாகராயர்

நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர். வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி…

ஜெயகாந்தன் எனும் படைப்பாளுமை

பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதி யாரின் தேசிய எழுச்சிமிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென் னைக்கு வந்தார். சிறுவனாக இருக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!