நடிப்பு சூரர் சூர்யாவுக்கு தேசிய விருது! ரசிகர்கள் மகிழ்ச்சி

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட…

முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்வு

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த…

பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

புவி  கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி  பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும்…

20 கோடி பேர் பார்த்த ‘மிஸ்டர் காப்ளர்’ குறும்படத்துக்கு உலகப் பட விழாவில் பாராட்டு!

சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர்.  காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த் தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு…

இந்திய ஜனாதிபதியாகவிருக்கும் திரௌபதி  முர்மு யார்?

இந்தியா குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாகத் தகவல்கள்…

5ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிரவைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா. இந்த மாணவருக்குச் சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. த. சந்தோஷ்…

பூ விற்ற மும்பை மாணவிக்கு அமெரிக்கப் பல்கலையில் படிக்க வாய்ப்பு

மும்பையில் பூ விற்பனை செய்துவந்த மாணவிக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பதற்கான வாய்ப்பு கிடைத் துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி (28). இவரது தந்தை சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.…

மருத்துவ சேவை தேவதைகள்

செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொண்டு. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது…

நல்லொழுக்கம் போதிக்கும் புனித ரமலான்

கொரோனா காரணமாக அரசு கடந்த ஆண்டுகள் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி யளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடு களில்…

திருக்குறளுக்கு மரியதை செய்யும் தமிழ் ஆசிரியைகள்

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சீதளாதேவி, 33. இவர், திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, 45 வெற்றிலைகளில் 1,330 திருக்குறளையும் எழுதி சாதனை படைத்தார். அதைத் தொடந்து சாக்பீஸ்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!