இலக்கிய அரங்கம் திறப்பு விழா

நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ்…

தமிழக வீரர் ‘உலக ஸ்ட்ராங்மேன் போட்டி’க்குத் தேர்வு

உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் ‘ஸ்டிராங் மேன்’ போட்டி. அதாவது உலக இரும்பு மனிதன் எனப்படும் இந்தப்…

மணிரத்னம் வெளியிட்ட அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல்

மாபெரும் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். அது தற்போது திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கல்கியின் சிறந்த படைப்புக்கு பொன்னியின் செல்வன் பெரிய சான்று.…

வியாபாரிகளின் ஒருங்கிணைப்பில் 74வது குடியரசு தின விழா

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மற்றும் ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக. மாவட்ட செயலாளர் இளைய அருணா…

சர்வதேச கல்வி தினம் || தாலிபன் பெண் கல்விக்கு அர்ப்பணிப்பு

கல்வி என்பது மக்களின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 26வது பிரிவு கல்விக்கான உரிமையை உள்ளடக்கியது. இந்த பிரகடனம் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வலியுறுத்துகிறது. சர்வதேச கல்வி தினம் என்பது ஆண்டுதோறும் ஜனவரி…

2 சக்கர வண்டி பழைய பேட்டரிக்கும் ப்ரோ வாரன்டி உண்டு- புதிய தகவல்

காரைக்குடி நண்பர்களே, சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். ஒரு மெக்கானிக் கடையின் மூலமாக எனது  வாகனத்திற்கு பேட்டரி வாங்கினேன்.  பிற்காலத்தில்  ஏதேனும் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டால் மாற்று  பேட்டரி பொருத்தித் தருவது எனது…

தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல் திருவிழா. இது உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு நாள் நிகழ்வு.…

சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 100 வகை பொங்கல் சமைத்து சாதனை

2023 வருடத்தை ஐநாசபை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த சிறுதானிய வருடத்தைக் கொண்டாடும் விதமாக Dr. Chef.VK வினோத் குமார் தலைமையில் 100 வகையான உணவு வகைகளைச் செய்து பொங்கல் கொண்டாடியிருக்கிறார்கள்.  உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான…

நல்ல தலைமையின் நிழலாய் பிள்ளைகளின் எதிர்காலம்

பிரம்மாண்டமும் பழமையும் ஒருங்கே இணைந்த உற்சாகமான மதசார்பற்ற பொங்கல் விழா இன்று காலை 11-1-2023 செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பொங்கல் விழாவை வெகு சிறப்பாகப் கொண்டாடப்பட்டது. இயல்பாகவே பண்டிகைகள் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும். அதிலும் ஒரு கிராம சூழலில் நம்…

கோலாகலமாக நடந்தது ‘காலச்சிற்பம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர், முனைவர் தமிழ் மணவாளன் எழுதிய, ‘காலச் சிற்பம்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் லீ கிளப்பில் அட்சயா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் வழக்கறிஞர் ஹேமாவதி இயக்கத்தில் ‘மழலையர் வெளி’ வழங்கிய ‘கொற்றவை நாடகம்’…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!