ஈரோட்டில் “எழுத்தாணியின் அரியாசனம் 2025”

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள்  மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தோழர் நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த…

வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய…

தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை

சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில்…

“கேரளம்” என பெயர் மாற்ற கேரளா மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கேரள மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. கேரள மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்​றப்​படும் என்று மாநில…

T20 WC 2026: அரை இறுதி வாய்ப்பு இந்​தி​யா​வுக்கு கிடைக்குமா?

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் தற்​போது பரபரப்​பான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. தற்​போது சூப்​பர் 8 சுற்று போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்த சுற்​றில் கலந்து கொண்​டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள…

எண்ணூரில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம்…

என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​டுள்ள 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை குறித்த பாட​மும் இடம்பெற்​றுள்​ளது. இந்​தப் பாடத்​தில் நாட்​டின் நீதித்​துறை எதிர்​கொள்​ளும் முக்​கிய சவால்​கள் குறித்த விவரங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. நீதித் ​துறை​யில்…

தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசும் அவரது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!