வரலாற்றில் இன்று (செப்டம்பர் 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“கதைக்குயில் பிறந்த நாள்”

பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும்…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து…

பெங்களூருவில் ‘நெரிசல் கட்டண’ முறை அமல்..!

பெங்களூரு வெளிவட்டச்சாலையில் நெரிசல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. பிளாக்பக் நிறுவனம் வேறு இடத்திற்கு மாறுவதாக அறிவித்தது.…

முதல் முறையாக தமிழ்நாட்டில் இயக்கப்படும் ‘அம்ரித் பாரத்’ ரெயில்..!

பீகார் மாநிலம் ஜோக்பானி வரை செல்லும் ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஈரோட்டில் தொடங்கப்பட்டது. ஈரோடு-ஜோக்பானி ரெயில் சேவை ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள ஜோக்பானி என்ற பகுதிவரை புதிதாக ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டுள்ளது.…

நாளை கரூரில் விஜய் பிரசாரம்; தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தல்..!

விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிர முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளார். தனது முதல் மக்கள்…

“ஜெய்சங்கர் சாலை”- பெயர் பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் கலைஞர் என்றும்,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 26)

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) நினைவு நாளின்று! குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில்…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 26)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!