கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு

கீழடி, சிவகங்கை மாவட்டம் கீழடியில் மார்ச் -18 தேதி முதல் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள்…

“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா

புதுச்சேரி குமுதம் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு இணைந்து தயாரித்த“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த 12-05-2026(செவ்வாய்) அன்று நடைபெற்றது. புதுச்சேரிக்கு அருகில், குயிலாப்பாளையம் – ஆரோவில் (தாமரைக் குளம் எதிரில்), யாத்ரா தியேட்டரில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது. புதுச்சேரி…

வரலாற்றில் இன்று ( மே 18 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்​தில் விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, தேனி ஆகிய 4 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் இன்று (மே 16) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…

தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டு​கோள்

இந்​திய தொழில் கூட்​டமைப்பு (சிஐஐ) மற்​றும் பிஎம்​டபிள்​யூ, யமஹா உள்​ளிட்ட மோட்​டார் வாகன நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​களு​டன் முதல்​வர் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார். தமிழகத்​தில் தொடர்ந்து முதலீடு​களை மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொண்ட முதல்​வர், அவர்​களது தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு அரசு முழு…

ஆந்திராவில் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

ஆந்​திர மாநிலம், சத்​ய​சாய் மாவட்​டம், புட்​டபர்த்​தி​யில், நேற்று காலை மத்​திய பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் மேம்பட்ட நடுத்தர போர் விமான தொழிற்​சாலைக்கு அடிக்​கல் நாட்டினர். அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது:…

வரலாற்றில் இன்று ( மே 16 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலையேற்றம், வாகன ஓட்டிகளை மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு…

மகளிர் உரிமைத்தொகை ரூ. 1 ஆயிரம் வரவு வைப்பு; தவெக அரசு நடவடிக்கை

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குப்பின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம்…

வரலாற்றில் இன்று ( மே 15 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!