திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் […]Read More
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன். 4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் […]Read More
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆன பின்பும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் […]Read More
வாசு………….அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு. அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ? நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் சொன்னேன். அடிப்பாவி காலேஜ் முடிச்சி […]Read More
வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20 நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர் வண்ணப் பந்துகளோ, அல்லது ஒரு மிகப்பெரிய கூட்டத்தினை எதிர்த்து போரிடும் வீரனின் சாகசமோ அல்லது ஏதாவது பூனையோ எலியோ ஓடுவதுதான் இப்போதைய விளையாட்டு இதற்கு ஆனால் இதன் இலக்கு என்ன நேரவிரயம் அப்போது நாம் சாலைகளிலோ மைதானங்களிலோ விளையாடும் […]Read More
தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் ஏலக்காய் மணக்கும் தோட்டத்தில் மலர்ந்த தீண்டாதே என்னும் குறும்படத்தின் இயக்குநர் திரு.ராஜபாண்டியன் அவர்கள் தன் சினிமாவின் மீதான வாசத்தை தெளித்திருக்கிறார் ஒரு அழுத்தமான கதைக்களத்தோடு, 35வயதில் அவரின் ஆர்வம் மலைக்க வைக்கிறது திறமைக்கு இடம் ஒரு தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். வெகு விரைவில் வெள்ளித்திரையில் ராஜபாண்டியனுக்கான ஒரு மேடை காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை அருமையான காட்சியமைப்பு, தெளிவான ஒளிப்பதிவு என அற்புதமாக கதையமைப்பு. மக்களின் இயல்பு நிலையை எதார்த்தமாக தந்து இருக்கிறீர்கள். படம் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை