அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு,…
Category: ஹைலைட்ஸ்
வரலாற்றில் இன்று (02.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று (01.01.2025)
புத்தாண்டு வரலாறு ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு…
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடைதிறப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று (டிசம்பர் 31) அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (31.12.2024)
புரூக்ளின் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தினம் 1909ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மான்ஹாட்டன் புரூக்ளின் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தினம் சரித்திரச் சின்னங்களாக இன்றைக்கும் சில அற்புதமான கட்டடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகள்… என எத்தனையோ…
வரலாற்றில் இன்று (31.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“ரமண மகரிஷி”
ரமண மகரிஷி 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்து கற்பித்த தென்னிந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குரு ஆவார். அவர் 1879 இல் இந்தியாவில் மத விவசாயிகளின் குடும்பத்தில் மூன்று மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ரமணா பள்ளிப்…
