பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.…

மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை இந்த ரோப்…

JEE முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது..!

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்​மைத் தேர்வு முடிவு​களை தேசிய தேர்வுகள் முகமை வெளி​யிட்​டது. நாடு முழு​வதும் 12 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். நம்​நாட்​டில் ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்​பு​களில் சேர…

CBSC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்​கான பொதுத் ​தேர்வு நேற்று தொடங்​கியது. மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்கு ஆண்​டு​தோறும் பொதுத்…

செய்தித்தாள் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது.…

பிப்.25-ல் சென்னையில் தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் தொடக்கம்

சென்னை: தமிழ்​நாடு கோல்ப் கூட்​டமைப்பு சார்​பில் டேப்​லெட்ஸ் இந்​தி​யா- தமிழ்​நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்​ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்​தனத்​தில் உள்ள காஸ்​மோ​பாலிட்​டன் கிளப் கோல்ப் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்டி கிளப்…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பிப்.27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை: அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது,…

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் 2026

சென்னை: தமிழக அரசின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!