“தோனி எனும் தோணி”

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு…

“செம்மொழி என தமிழை முதன்முதலில் மெய்ப்பித்த தமிழறிஞர் – பரிதிமாற் கலைஞர்”

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மீது கொண்ட தீராத பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகில்…

“மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ”  

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா  சூலை 6, 1930 – நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள்…

“சுவாமி விவேகானந்தர்”

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி…

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!! #சிவாஜி_கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரது உதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் – பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும், புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு…

எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்

இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் ‘சிம்பொனி’ அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம். இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில்…

எஸ்.வி.ரங்காராவ்

எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று! ‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிபிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்கள்ஒண்ணாக” -‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும்…

“பாஜ்ஜி எனும் ஹர்பஜன் சிங்”

ஹர்பஜன் சிங் சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7,…

‘இலக்கிய வீதி’ இனியவன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு

தமிழ் எழுத்தாளரும் சென்னை கம்பன் கழகச் செயலாளருமாக இருந்த கலைமாமணி ‘இலக்கிய வீதி’ இனியவன் நேற்று (2-7-2023) மறைந்தார்.  அவருக்கு வயது 81. வேடந்தாங்கலை அடுத்துள்ள விநாயகநல்லூரைச் சொந்த ஊராக் கொண்ட இனியவன் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 17 குறுநாவல்கள், 15…

அனுபவம் புதுமை/சித்திராலயா கோபு

சித்ராலயா கோபு என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார். இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார், இவரின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!