ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..!! ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்… இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம்..! ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும்… ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்… தை 1 – தமிழ்ப் புத்தாண்டு யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு., ஏப் 13 -பைசாகி – பஞ்சாபி புத்தாண்டு- இப்படி பல பல புத்தாண்டுகள் […]Read More
நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் பயன் தருவது எப்படி? நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. “நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் […]Read More
நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்!
இப்படி தான் இருக்க வேணும்…. அட்ரா சக்கை! செல்வமும் செல்வாக்கும் மட்டும் இருந்தால் போதாது – நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்! சுத்தம் சுகாதாரம் -சுற்று சூழல் எல்லாம் மிக முக்கியம் என்றாலும் கூட நம் வீடுகளிலேயே அவற்றை எளிதாய் பேண முடிகிறதா? அப்படி இருக்க பொது இடங்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. வெளியே குப்பைகளை எளிதாய் எறிந்து விட்டுப் போகிறோம். சிறுநீர் ! உமிழ் ! கழிவுகள் ! நாள் முழுக்க–வருடம் […]Read More
பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இன்ஜினியராக, அறிஞராக, குறிப்பா தமிழறிஞரா இருந்த பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்த தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தங்கிலீஷ் உள்ளிட்ட ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைச்சுப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் பயின்று, […]Read More
சார்லி சாப்ளின் காலமான நாளின்று நம்மூர் வார்த்தையில் சொல்ல்வதானால் பேக்குத்தனமாய் இறுக்கமான கோட்டும், அதற்கு மாறாக தொள்ளவென்று பேண்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக என்று நாம் கூறும் போதே நம் கற்பனை கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார். இந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த சாப்ளின் வாழ்க்கை முழுவதும் அழுகையால்தான் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். […]Read More
மேடைக்கு மேடை, பாா்ப்பன சமுதாயத்தைப் பழிக்கும்போதெல்லாம், பாா்ப்பான் என்று வசைபாடும் பெரியாா், தன்னை சிறையிலிட்ட முதலமைச்சா் ராஜாஜியை விமா்சித்தபோதுகூட அவரை இப்படிக் குறிப்பிட்டு ஏசவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆச்சாரியாா் என்று பெரும்பாலும் அழைத்தாா். ராஜகோபாலாசாரியாா், சி.ஆா். என்று அழைத்ததாகப் பதிவுகள் உண்டு. பெரியாருக்கும் ராஜாஜிக்கும் கொள்கை முரண்பாடுகள் இருப்பதாகச் சொல்லும் பலா் அறியாதது இருவருக்கும் இடையிலான கொள்கை ஒற்றுமை. சமூக மேம்பாடு என்ற புள்ளியில் இருவரும் ஒரே பாதையில்தான் பயணித்தனா். பெரியாரும் ஆட்சி, நிா்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறாா். […]Read More
நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம். உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன். இதற்கெல்லாம் எனது சாளரங்களைத் திறந்து விட்டவர் சுஜாதா. அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும் பேசினாலும் அதெல்லாம் அவரது இலக்கிய அனுபவங்களாகவே இருந்தன. அவருக்கு ஜோதிடம் போன்ற விஷயங்களில் அறவே நம்பிக்கை […]Read More
நீரோ மன்னன் பிறந்த தினம் இன்று... நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus; டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68),, என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான். நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான். நீரோ 54 முதல் […]Read More
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளின்று 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவைகாங்கிரசார் எதிர்த்தனர். நாடு முழுவதும் “சைமன் திரும்பிப் போ” என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது கங்கை நதியில் படகு மூலம் நடந்த போராட்டத்தில் பி.ராமமூர்த்தி முக்கிய பங்கேற்றார். பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் […]Read More
தியாகி விஸ்வநாததாஸ் மறைந்த நாளின்று: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி ‘உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் ‘என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்