தியாகி விஸ்வநாததாஸ் மறைந்த நாளின்று: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி ‘உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் ‘என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி […]Read More
எம்.எஸ். சுப்புலட்சுமி ( 2004-ம் வருஷம்) இதே டிசம்பர் 11-ந்தேதி காலமானார். எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், […]Read More
பாரதி பாடி சென்று விட்டாயே பாரினில் இன்னும் மா மாற்றமில்லை விஷ செடிகளை வேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் அழகல்ல நாளையேனும் விடியும் நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும் பாரதம் போற்றும் உலக மகாக்கவியே உன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும் எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும் தினம் பாடி காலமதில் புகழோடு நின்று விட்டாய் உன் பிறப்பு எங்கள் விழிப்பு காக்கை குருவி எங்கள் சாதியென்றவனே காதல் மொழி பேசி நின்றவனே புதுமைக் கவிஞனே மண்ணுயிரை தன்னுயிராய் […]Read More
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் – இன்று! 1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் ‘டிரான்சிஸ்டர்’ ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள். அப்படி ‘கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்’ என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அறுபது […]Read More
மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலி காலமான தினமின்று வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலாறுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.அப்படியரு வரலாற்று பெருவீரன்தான் ஹைதர் அலி. ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போருக்கு எதிராக கர்ஜித்த மைசூர் சிங்கம்தான் ஹைதர் அலி. மைசூர் மன்னர் கிருட்டிணராச உடையாரிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், […]Read More
இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்! மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் […]Read More
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு
மு(தல்)னைவர் நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. அவ்வாறு தான் இவரது பெயரத்தி திருமதி . சிவகாம சுந்தரி இன்றும் தனது பாட்டனாரை அன்போடு குறிப்பிடுகின்றார். தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர் இம்மொழிகளுக்கிடையே ஆன இலக்கணங்களை 1930 ம் ஆண்டு ஒப்பீடு […]Read More
நாவலாசிரியை, விடுதலைப் போராட்ட வீராங்கனை விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான வை.மு.கோதைநாயகி (Vai.Mu.Kothainayaki) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர் (1901). ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்தார். பாட்டியும் சித்தியும் வளர்த்து வந்தனர். சிறந்த தமிழ் அறிஞரான சித்தப்பாவிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்றார். ஐந்தரை வயதில் பால்ய விவாகம் நடைபெற்றது. * […]Read More
இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை’ எனப் போற்றப்படும் பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று லண்டனில் (1814) பிறந்தார். இவரது தந்தை கவிஞர். லண்டன் கிரைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், அடிஸ்கோம்பே என்ற இடத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மடாலயக் கல்வி நிறுவனத்தில் பயின்றார். ராயல் இன்ஜினீயர்ஸ் எஸ்டேட் கல்விக்கூடத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர், 19 வயதில் இந்திய – பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘பெங்கால் இன்ஜினீயர்ஸ்’ பிரிவில் 2-ம் நிலை லெப்டினென்டாக […]Read More
கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள் பெரும்பாலும் ஓவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவையும் அவற்றின் பின்னணியில் இருந்த தத்துவங்களும் இஸங்களும். சிலவார்த்தைகளையும் பெயர்களையும் நினைவுபடுத்தி சொன்னால் டி கன்ஸ்டரக்ஷன், ஆல்பர்ட் காம்யூ, நீட்ஸே, நியோ ப்ளாஸ்டிசிசம், பியத் மோந்திரியான், வான்கா முதலியவை.ஒரு சில மணித்துளிகள்தான். அதற்குள் காற்றில் அவர் வரையும் சித்திரங்களின் பேரழகின் மீது மோகம்கொண்டு சிலையென நிற்பேன். மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவல் பெருகும். அவரும் அப்போதுதான் சில கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தார். […]Read More
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )