விசுவநாதன் ஆனந்த் கிரான்ட் மாஸ்டர் பட்டத்தை பல வருடங்கள் பெற்று அவரை யாரும் முறியடிக்க முடியாத நிலையிருந்தது. பிறகு அவரைவிட வயதில் சிறியவரான ரசிய வீரர் மெக்ன்ஸ் கார்ல்சன் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தினார். அவரை தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பிரக்ஞானந்தா வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது […]Read More
அவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்று அறியப்பட்ட ஒருவர் இப்போது எப்படி இருக்கிறார்…? இந்த கேள்வி அனைவருக்குள்ளும் எழும். அதற்கான விடை நெட்டில் தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். சில வேளைகளில் அப்படிபட்ட ஒருவரை நாமே நேரில் பார்த்து அதிர்ந்து போன சம்பவங்களும் இருக்கலாம். ஏதோ ஒரு கோயிலில் பிச்சைக்காரராக அமர்ந்திருந்து காலத்தை கழித்துக்கொண்டு இருக்கலாம். தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல…நீர் நிலைகள், காடுகள், பொதுத்துறை, ரயில்வே இப்படி பலவற்றிலும் அப்போது இப்போது என்று பிரித்துப் பார்க்கலாம் இப்போது. […]Read More
நாளை முதல் தொடங்குகிறது கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் பரிசோதனை-செய்தி தினதந்தி
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் […]Read More
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி – மார்ச் மாதத்துக்குப் பிறகு பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 20 நாடுகளில் கூட சீனா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, சீனாவில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது, 4,600 […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!