நவராத்திரியில் மறந்தும் இதை செய்திடாதீங்க, கொலு வைக்காதவர்கள் எப்படி பூஜை செய்யலாம் என்று விளக்கும் வீடியோ இது. மிஸ் பண்ணிடாதீங்க,navaraththiri 2023 ஐ கொண்டாடுங்க, Navarathri2023 Do’s & Don’ts, sumis channel by Smt.Sumitha RameshRead More
ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்க படும் ஆட்டம் என்றாலே அது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி தான். இரு அணிகள் ஆக்ரோஷமாக களத்தில் மோதிக்கொள்ளும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு […]Read More
வாச்சாத்தி வழக்கில் 19 குற்றவாளிகள் சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். 1992-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் கும்பலை தேடுகிறோம் என்ற பெயரில் தருமபுரி மாவட்ட அரூர் வாச்சாத்தி எனும் மழைவாழ் மக்கள் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மிகப் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். மொத்தம் 133 அப்பாவி பொதுமக்களை கைது செய்து 18 பெண்களை ஈவிரக்கமே இல்லாமல் பலாத்காரம் செய்தனர். பல […]Read More
வரலாற்றில் இன்று (14.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு
1867-ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும். 1956-ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின்படியும் ஒவ்வொரு பத்திரிக்கை. வெளியீட்டாளரும் – தங்கள் பத்திரிக்கை இதழ்களின் ஒரு பதிப்பை, அந்தப் பத்திரிக்கை வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்திய பத்திரிக்கை பதிவாளருக்கு தபாலிலோ – நேரிலோ வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப் பிரிவின்படி ரூ2 ஆயிரம் அபராதம் விதிக்க வழி வகுக்கும். தொடர்ந்து பத்திரிக்கை இதழை சமர்ப்பிக்காவிட்டால் பத்திரிக்கை உரிமத்தை சஸ்பென்ட் செய்யவும். ரத்து செய்யவும் அதிகாரம் […]Read More
பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா! | தனுஜா
2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது பெறும் பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபா் 13) மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது. பாரதத்தின் புகழ் மிக்க இலக்கிய விருதான “சரஸ்வதி சம்மான் விருது” எழுத்தாளர் சிவசங்கரிக்கு நேற்று புது தில்லியில் வழங்கப்பட்டதை தொடர்ந்து இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1942-ல் பிறந்தவர் சிவசங்கரி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார். 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 […]Read More
“சரஸ்வதி சம்மான்” இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி ! | தனுஜா
புதுடெல்லியில் எழுத்தாளர் சிவசங்கரி 2022-ம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை நேற்று பெற்றுக் கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் எழுதிய ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. எழுத்தாளரின் […]Read More
அமித்ஷாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு… சூடுபிடிக்கும் ஆந்திர தேர்தல்..!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு ராஜமஹேந்திரவரம் மத்திய […]Read More
இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சனை! இந்தியாவுக்கு வரவிருக்கும் டெக் நிறுவனங்கள்! |தனுஜா ஜெயராமன்
இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சனை குறித்து டெக் சந்தை வல்லுனர்கள் கூறுகையில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு மத்தியில் வெடித்த இந்த மோசமான தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நாட்டில் இன்டெல், […]Read More
இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது, இங்கு […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games