பூம்புகார் நகர் குடியிருப்பு நல சங்கதின் (கொளத்தூர். சென்னை )75வது இந்திய குடியரசு
பூம்புகார் நகர் குடியிருப்பு நல சங்கதின் (கொளத்தூர். சென்னை ) 75வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு26.01. 2024 அன்று குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா காலை 7.30மணி அளவில் தொடங்கி 8.00 மணி வரை பூம்புகார் நகர் பூங்காவில்நடை பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கி சங்கத்தின் தலைவர் திரு விஜயகுமார் அவர்கள் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் சங்கதின் பொது செயலாளர் திரு உமாகாந்தன். […]Read More