குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை விண்ணில் நேற்று ஏவினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “விண்வெளி ஆய்வுத் துறையில்…
Category: தமிழ் நாடு
வரலாற்றில் இன்று (ஜனவரி 30)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் தென்காசி தொடங்கி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “இன்று தென்தமிழகத்தில் ஓரிரு…
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை..!
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 29)
கவிதாயினி சாரா டீஸ்டேல் காலமான தினம் அமெரிக்க பெண் கவிஞர் Sara Teasdale 29 இதே ஜனவரி 1933ம் ஆண்டு தனது 49வது வயதில் தற்கொலை செய்து மரணத்தை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவின் சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவர் .1918-ம் ஆண்டு கவிதைக்கான…
வரலாற்றில் இன்று (ஜனவரி 29)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…