“சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று”

சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet…

வரலாற்றில் இன்று (14.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அரசு பேருந்தில் ஆன்லைன் முன்பதிவிற்கு பம்பர் பரிசு அறிவிப்பு..!

இம்மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும், முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில், 13 பேர் மாதந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் – போக்குவரத்துத் துறை தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு, குலுக்கல் முறையில், முதல் பரிசாக இருசக்கர…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லை..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில், பாதி கூட தண்ணீர் நிரம்ப வில்லை என்கின்றனர் அதிகாரிகள். சென்னைக்கு குடிநீர் வழங்க முக்கிய நீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கம், கொற்றலை ஆற்றின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன்…

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகத்தை ஒட்டிய கடலோர பகுதியில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சென்னை பெரும் மழையிலிருந்து தப்பியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்…

வரலாற்றில் இன்று (13.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக ‘அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ்’ பொறுப்பேற்பு..!

முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன் மூலம்,…

‘இன்று இரவும் நாளையும் மழை தொடரும்’ – பிரதீப் ஜான்..!

இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 70 அடி உயரம் கொண்ட அணையாகும். இது…

தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!