கரூர் சம்பவம்: 41 பேரின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு..!

சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். த.வெ.க.வின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும்.…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 14)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னை தீவுத்திடல் பட்டாசு கடைகளில் விற்பனை தொடக்கம்..!

பட்டாசு விற்பனையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கிவைத்தார். சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கான பட்டாசு விற்பனையை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

தீபாவளி பண்டிகை: தமிழ்நாட்டில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி..!

போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 13)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தோழர்.நல்லக்கண்ணு..!

தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார்…

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருமானம் ரூ.5¼ கோடி..!

திருச்செந்தூர் கோவிலில் 1.9 கிலோ தங்கம், 72 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2…

இன்று 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் பேசுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பொதுஇடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க மக்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!