கனமழை எச்சரிக்கையால் இன்று 54 விமானங்கள் ரத்து

‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. மீனம்பாக்கம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று (சனிக்கிழமை)…

சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.

தமிழ்நாடு – புதுச்சேரி – ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது. சென்னை, சென்னையை நோக்கி ‘டிட்வா‘ புயல்.. ‘டிட்வா‘ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து…

வரலாற்றில் இன்று (நவம்பர் 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நடிகர் சிவகுமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம்

இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார். சென்னை, தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று…

SIR படிவம்: உறவினர் பெயர் கட்டாயமில்லை – அர்ச்சனா பட்நாயக் தகவல்

வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிச.9 – ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். சென்னை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த சிறப்பு தீவிர திருத்த…

மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடக்கம்

‘சென்னை ஒன்’ செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) இணைந்து வழங்கும் ‘சென்னை ஒன்’…

சென்னைக்கு உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் இல்லை

உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை. கனடாவை தலைமையிடமாக கொண்ட ‘ரெசோனன்ஸ் கன்சல்டன்சி’ என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களை…

டிட்வா புயல்: ராமேசுவரத்தில் சூறைக்காற்று – பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்

ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம், வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல…

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 62 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது. பீஜிங், சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 2 ஆயிரம் வீடுகள் கொண்ட இந்த குடியிருப்ைப புதுப்பிக்கும் பணி கடந்த சில…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!