‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. மீனம்பாக்கம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று (சனிக்கிழமை)…
Category: அரசியல்
வரலாற்றில் இன்று (நவம்பர் 29)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி
ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 62 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது. பீஜிங், சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 2 ஆயிரம் வீடுகள் கொண்ட இந்த குடியிருப்ைப புதுப்பிக்கும் பணி கடந்த சில…
