கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; காப்பாற்றிய நபர்

உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறை கும்பலிடம் இருந்து, ஹஜ்ஜி காதிர் என்பவர் போலீஸ் அதிகாரி…

தில்லியில் வரலாறு காணாத குளிர்!வெப்பநிலை 4.2 டிகிரி ஆக குறைந்தது

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது:   தில்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. பல்வேறு இடங்கள் பனிமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 100…

உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை

உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை -கைத்தடி முசல்குட்டி  மாட்ரிட்: மாணவர்களுக்கு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம், எளிதாக புரிவதற்காக, உடல் உள்ளுறுப்புகள் போன்று ஆடை அணிந்து வந்து பாடம் எடுத்த ஸ்பெயின் ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகி…

பணத்தைக் கட்டினால் உடலைக் கொடுப்போம்

      பணத்தைக் கட்டினால்  உடலைக் கொடுப்போம் -கைத்தடி முசல்குட்டி  நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விருதுநகரைப் பூர்வீகமாகக்…

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே?இலங்கை வவுனியா – பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)…

நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.படத்தின் காப்புரிமை PTI இந்தக் கோயிலைக் கட்டிய 50 வயதாகும் சங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய…

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்களே:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்:   ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.     தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது.…

சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?  Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 :  இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது.  2019ம் ஆண்டில் ரூ.6000…

ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி. சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்து, ஜெர்மனிக்கு இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை…

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!