TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்

லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்…

குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர்  இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி…

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக கூறி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய…

ஏவுகணைக்கு ப்ருத்வி என்ற பெயர் ஏன் ?

ஆயுதம் தாங்கிய ஏவுகணைக்கு ப்ருத்வி என்று ஏன் பெயரிட்டார்கள் என தெரியுமா  1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிறுபர்களை ஆப்கனுக்கு அனுப்பி…

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் ரெய்டு..

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி ஆசிரமத்தில் இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் தமிழகம் ஆந்திராவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ளது வரிஏய்ப்பு…

எனக்கும் கோபம்

எனக்கும் கோபம்  மகேந்திர சிங் தோனிக்கு`புன்னகை மன்னன்’ என்று பட்டம் கொடுக்கலாம். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். இக்கட்டான சூழலை சமாளிப்பதில் தோனி கைதேர்ந்தவர். அதனால்தான் `கூல் கேப்டன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவருக்கு கோபமே வராதா, டென்ஷன்…

சீமான் கெத்து

சீமான் கெத்து தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்  இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்…

அயோத்தி விவகாரம்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள்…

தீவிரவாதிகளை சுட்டுக்கொலை

காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது ஜம்மு-காஷ்மீர் போலீஸ்; துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!