இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

 இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...