மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு. இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர் பகுதி பிரிவு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சத்தமிட்டு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் அந்த வடமாநிலத்தவர் நடந்து சென்றுள்ளார்.இதைத் தொடர்ந்து அந்த கும்பல், வடமாநிலத்தவரை விரட்டி சென்றுள்ளது. […]Read More
ஈரானும் பெண்களை மதிக்குதாம் ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை. கடந்த மார்ச் மாதம் சஹர் கோடயாரி ( ப்ளூ கேர்ள் ) என்ற இளம்பெண் ஒருவர், ஆண் வேடமிட்டு கால்பந்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் சிறைக்குள்ளேயே தீ குளிக்கப்பட்டு […]Read More
இந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.துரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் ஆட்சியராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிரடி மாற்றம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான சத்யகோபால் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளராக ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து முதன்மைக் கழகச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சுற்றுலா, கலாச்சாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு […]Read More
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பெரும்பாலும் ரயில்களைப் பயன்படுத்தும் நிலையில் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் எப்போதும் மக்கள் கூட்டத்துடனே காணப்படும்.திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கும் (ரயில் எண்: 12632) சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் (12631) […]Read More
போட்டி நெட்வொர்க்கிற்கான அழைப்புகளில் பயனர்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பிற்கு ஏர்டெல் பதிலளித்தது. “எங்கள் போட்டியாளர்களில் ஒருவர், ஐ.யூ.சி (ஒன்றோடொன்று பயன்பாட்டுக் கட்டணம்) IUC (Interconnect Usage Charge) கட்டணத்தை ஈடுசெய்ய மற்ற ஆபரேட்டர்களுக்கு செய்யப்படும், அனைத்து நேரடி குரல் அழைப்புகளுக்கும் 6 பைசா வீதத்தை விதித்துள்ளார்கள். இந்த சிக்கலை TRAI மீண்டும் திறந்துள்ளது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் ”என்று ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த […]Read More
ஜியோ இலவச கால் இனி கிடையாது – ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா ! அட்மின்மீடியா ஜியோ கால்களுக்கு இனி கட்டணம் – ஜியோ அறிவிப்பு ஜியோவில் இருந்து ஜியோவிற்க்கு மட்டுமே இலவசம் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இனி மற்ற நெட்வொர்க்கிற்க்கு கால் செய்தால் ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா கட்டணம் என ஜியோ அறிவித்துள்ளது ஜியோ […]Read More
சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு. பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக்கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ, கடந்த மாதம் 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று போது அவர் மீது பேனர் விழுந்தது. இதனால் சாலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த […]Read More
சீன அதிபர் – பிரதமர் மோடி நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் – ஸ்டாலின். இந்திய – சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி – ஸ்டாலின். தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறோம் – திமுக தலைவர் ஸ்டாலின்.Read More
கேரள முதல்வர் பினராய் விஜயனை அலற விட்ட பெண் IAS அதிகாரி ரேணு ராஜ். டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வேறு பணிக்கு செல்லும் கடைசி நாளில் அதிரடி நடவடிக்கை, அதிர்ச்சியடைந்த பினராய் விஜயன்… கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கதற விட்டு… இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில் தான் சப் கலெக்டராக பணியில் இருந்த போது… விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியின் ஆதரவு இருந்தாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இருந்தாலும் […]Read More
நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் என்ற பிரலமான வசனத்தை பேசி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வயது 55. தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பின்பு சில காலம் வடிவேலுவிடம் பணிபுரிந்து வந்தார். அப்போது வடிவேலு நடித்த படங்களில் அவருடன் இணைந்து […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites