வரலாற்றில் இன்று – 29.07.2020 சர்வதேச புலிகள் தினம்

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும்…

7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள்

7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள் துள்ளுவதோ இளமை மூலம் ஒரு சின்னபையன், தன் சகோதரனின் இயக்கத்தில் தன் முதல் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார் தனுஷ் என்னும் சரவணன். பள்ளிப்பருவத்தில் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அந்த பிரச்சனைகளுக்கு…

வரலாற்றில் இன்று – 28.07.2020 உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும்…

அப்துல் கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

இந்தியாவின் 11வது குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் 2015 ஜீலை 27ம் திகதி மரணமடைந்தார். இந்த பூலோகத்தை விட்டு சென்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர் அப்துல் கலாம். இவரை பற்றிய சில அரிய தகவல்கள், •…

வரலாற்றில் இன்று – 25.07.2020 செம்மங்குடி சீனிவாச ஐயர்

மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார். இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர்…

வரலாற்றில் இன்று – 24.07.2020 அலெக்ஸாண்டர் டூமாஸ்

உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார். தனது 20 வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல்…

ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க மாட்டை விற்ற தந்தை!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜுவாலாமுகியில் பசு மாட்டை குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க தந்தை ஒருவர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தை நடத்த ஒரே வாழ்வாதாரமான மாட்டை விற்றுள்ளதால் பிழைப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். ஜுவாலாமுகியில்…

*****கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில், இடி மின்னலோடு மழை வெளுக்குமாம்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். நாளை வட தமிழக…

நாகை அருகே தந்​தை​யையும் மக​ளையும் ருசி பார்த்த கதண்டுகள்-இருவரும் மரணம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிக்கு அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற நபரின் மனைவி சங்கரி. இந்த தம்பதிக்கு இன்சிகா மற்றும் பவித்ரா என இரண்டு குழந்தைகள். ஆனந்தகுமார் அதே பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்…

வா​கைக் குளத்தில் விசார​ணைக்கு அழைத்துச் ​சென்ற முதியவர் பலி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு 7 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!