ஜிஎஸ்டியால் நலிந்து வரும் குடியாத்தம் தீப்பெட்டித் தொழில்: மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வு, ஆள்பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த தீப்பெட்டித் தொழில் இன்று ஜிஎஸ்டி வரி விதிப்பால் மேலும் நசிந்துள்ளது. மாடி வீடு முதல் குடிசையில் வசிப்பவா் வரை எல்லாத் தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சில பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று. நவீன லைட்டா்கள் வந்த போதிலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறையவில்லை. […]Read More
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா். தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் […]Read More
பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். […]Read More
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு உ.பி. அரசு காரணம் என்று பிரியங்கா
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை பொது முன்னேற்ற செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கியுள்ளார். “இந்த வருத்தத்தில் உன்னாவோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தைரியம் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரியங்கா காந்தி சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை விமர்சித்த அவர், “நாங்கள் அவருக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது நம் அனைவரின் தோல்வியாகும். […]Read More
இன்று சோ ராமசாமி நினைவு தினம்..!! பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. துக்ளக் வார இதழை 1970ஆம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் தொடங்கினார். இவரது […]Read More
2014ஆம் ஆண்டுக்குப்பின் நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 3.18 லட்சம்: ஸ்மிருதி இரானி! நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 3.18 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக மகளிா் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது: அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 52,272 குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 47,744 குழந்தைகளும், […]Read More
நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிரமம்: வெளியுறவுத்துறை புதுடில்லி : நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது எனவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாகவும், பின்னர் அவர் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அங்கு கைலாஷ் என்ற […]Read More
இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவுக்கு வரும பெண் பயணிகளுக்கு வெளிநாட்டு அரசுகள் எச்சரிக்கை அளிக்கிறது. இங்கிலாந்து நாட்டு அரசின் இணைய தளத்தில் இந்திய நாட்டுக்கு வரும் பெண்கள் […]Read More
ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட் ஹைதராபாத்: “பெண்கள் நைட் நேரத்தில் வெளியில போனால்..இந்த கதிதான்.. இப்படி வெளியில போற பெண்களை நாங்கள் பலாத்காரம் செய்ய கூடாதா?” என்று ஹைதராபாத் பெண்டாக்டர் எரித்து கொன்றது குறித்து இளைஞர் ஒருவர் கருத்து பதிவிட, போலீசார் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்!போன வாரம் 26 வயது பெண் டாக்டரை 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் […]Read More
- Official site Kent 💰 Offers free spin 💰 Big games catalog
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 17)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 17)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 17 வெள்ளிக்கிழமை 2025 )
- Pragmatic Play’den Sugar Rush One Thousand Slot Ücretsiz Trial Oynayın
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- Site Oficial Weil Mostbet No País E Do Mundo ️ Registro Rápido Mostbet Brasil Cassino Online 24 Seven E Empresa Sobre Apostas? Caça-níqueis Licenciados, Grandes Chances, Bônus Generosos E Promoções ️ Jogue De Graça Ou Por Dinheiro
- Demo Oyna Pragmatic Play”
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- Site Oficial Weil Mostbet No País E Do Mundo ️ Registro Rápido Mostbet Brasil Cassino Online 24 Seven E Empresa Sobre Apostas? Caça-níqueis Licenciados, Grandes Chances, Bônus Generosos E Promoções ️ Jogue De Graça Ou Por Dinheiro