வரலாற்றில் இன்று – 24.08.2020 நாரண. துரைக்கண்ணன்

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக…

வரலாற்றில் இன்று – 23.08.2020 சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23ஆம் தேதி வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு…

வரலாற்றில் இன்று – 22.08.2020 சென்னை தினம்

பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று பிறந்த நாள்…..!!! சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். பத்திரிக்கையாளர்களான சசி நாயர்,…

வரலாற்றில் இன்று – 21.08.2020 ப.ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் ‘இந்திய தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும், பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள்…

வரலாற்றில் இன்று – 19.08.2020 உலக புகைப்பட தினம்

மரத்தாலான புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்ட, இதற்கு டாகுரியோடைப் (Daguerreotype) என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ‘ப்ரீ டூ…

வரலாற்றில் இன்று – 18.08.2020 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இன்று நினைவு தினம்…! இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 6 | ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 6 பயணம்! உணவு மேஜையில் சிற்றுண்டி வகையறாக்கள் ஆவி பறக்கக் காத்திருக்க… ’டிபன் ஆறிடும் வாங்க’ என கணவரையும் மகளையும் மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தார் காவேரி. மேஜை முன் அமர்ந்த அகிலாவிடம் ‘உங்க அப்பாவையும் கூப்பிடு’ என்றார். ‘அம்மா…

வரலாற்றில் இன்று – 16.08.2020 அ.மாதவையா

தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார். இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. பாரதியாரும்…

வரலாற்றில் இன்று – 15.08.2020 இந்திய சுதந்திர தினம்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…! 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே…

வரலாற்றில் இன்று – 14.08.2020 வேதாத்திரி மகரிஷி

‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் உடற்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது தியானம், யோகா,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!