5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி ரூ.6 லட்சம் தருவார் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்த தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், இந்த மோசடி […]Read More
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி. இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர்ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். […]Read More
எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!
எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை! ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதாகும் பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய […]Read More
வரலாற்றில் இன்று – 30.11.2019 – ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் […]Read More
மொபைல் அழைப்பு, டேட்டாக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. இதனால், நிறுவனங்கள் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. ஜியோ இலவச சேவை அறிமுகம் செய்ததில் இருந்தே தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு 6 காசு வசூலிப்பதாக அறிவித்தது. இதற்கு பிற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. […]Read More
என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது […]Read More
விரைவில் அயோத்தியில் விமான நிலையம்! மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம் அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு மையத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘உத்தரப் பிரதேச மாநில அரசின் இதுகுறித்த திட்டம், விமான போக்குவரத்துத்துறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச […]Read More
“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” – டோனி ருசிகர பேச்சு: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் 38 வயதான டோனி திருமண தகவல் மையம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமண வாழ்க்கை குறித்து பேசியதாவது:- எனக்கும், சாக்ஷிக்கும் 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அன்று முதல் அவருக்கு ஏற்ற கணவராக நடந்து கொள்கிறேன். திருமணத்திற்கு […]Read More
பாப் -அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகிறது மோட்டோ ஒன் ஹைப்பர்! Motorola One Hyper smartphone launches with pop-up selfie camera : மோட்டோ நிறுவனம் தன்னுடைய பாப்-அப் செல்ஃபி கேமராவை ஒரு வழியாக அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே விவோ, ஓப்போ போன்ற மிட்ரேஞ்ச் போன்கள் துவங்கி, ஒன்ப்ளஸ் போன்ற ஹையர் எண்ட் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்து நிறுவனங்களும் தங்களின் பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால் மோட்டோ நிறுவனம் மட்டும் தங்களுடைய […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )