ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த…
Category: அண்மை செய்திகள்
“பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்”
உலகிலேயே பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (மார்ச் 25) மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அப்போது, “பாஜக அரசு 2014 ஆம்…
தென் கொரியாவில் காட்டுத்தீ..!
தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று…
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்கிறார்..!
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் உள்ள இந்த பாலத்தில் 40 கி.மீ முதல் 50…
