இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு..!

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70…

தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசியளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில்…

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்..!

கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் 17-ந் தேதி வரை நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி முதல் ‘செரியாபாணி’…

ஜூன் 16 முதல் கர்நாடகாவில் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை..!

கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிகளுக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் ‘பைக் டாக்சி’ சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக்…

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம்…

இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான்…

ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு..!

242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது.…

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை..!

அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்களாகவும், அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்த ஆண்டுக்கான கால…

குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது..!

38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி…

நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’..!

ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!