கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன். டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தடை. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை…

விரைவு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். வங்கதேசம்: 2016…

முக்கிய செய்திகள்

சென்னை மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை.பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பரிசு – அரசாணை வெளியீடு: ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. கடந்த முறை போல், எதிர்வரும்…

மத்திய நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்

மத்திய நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்; மேலும் 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை யில்…

பிஎஸ்எல்வி-சி47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47.Nகார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-47.கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். புவி ஆராய்ச்சி,…

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம்

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவன இடத்தில், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சால்காம்ப்…

போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து கொடூரம்

போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து கொடூரம்           சென்னையைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு, அப்பெண்ணின் அப்பாவும், அவரது நண்பரும், நண்பரின் இள வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக…

சர்க்கரை ரேஷன் அட்டை அரிசி அட்டையாக மாற்று

சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு.  சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசம் மேலும், 3 நாட்களுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு.  “பொங்கல் பண்டிகைக்கு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ.1,000 வழங்கப்படும்” முதலமைச்சர் எடப்பாடி…

முக்கிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு தமிழகத்தின், 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.மும்பை பங்கு…

வரலாற்றில் இன்று – 25.11.2019 – கார்ல் பென்ஸ்

கார்ல் பென்ஸ் கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார். …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!