ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது.

 ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது.  கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.மனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை- சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்!இந்தக் கூட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றிக்காக…

ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா

2-ஆவது முறையாக பிரதமரான பின்னர் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார் சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.இதற்காக…

செய்தித்துளிகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக்கல்வியின் தரக்குறியீடு…

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா – பிரதமர் மோடி,

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி- சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்  உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம்…

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 10 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும்…

பயங்கரவாதிகளுக்கு பென்சன்

பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா? காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் திரும்பதிரும்ப பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி.

கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது – மாஃபா பாண்டியராஜன்’ 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட…

சென்னை மெரினா கடற்கரையில்

இன்றய முக்கிய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் குழந்தைகளுக்கான புற்று நோய் விழிப்புனர்வு சிறப்பாக நடை பெற்றது அதன் நேரலையை கான்போம் இன்று புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடித்து வருகின்றனர்! இதையடுத்து இன்று மாலை…

40 பெண்கள் பலாத்காரம்

40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை. சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து…

2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!