சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில்…

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் கேரளா செல்கிறது. பாத்திமாவின் தாய், சகோதரியிடம் விசாரணை நடத்த கொல்லம் செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டம்.

ரேஷன் கார்டுகளில் மாற்றம்:

ரேஷன் கார்டுகளில் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல். ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் .10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில்…

இன்றைய முக்கியச் செய்திகள்

நாகப்பட்டினத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7.97 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களையும்  முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜம்மு…

நீடிக்கும் போராட்டம்!

2வது நாளாக நீடிக்கும் போராட்டம்! ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடியில், 2வது நாளாக, 2 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பாத்திமா மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு.

பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கவேண்டும்! பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு:                   சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை  பொன்.மாணிக்கவேலுவுக்கு,…

சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி!

சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்                நாடு முழுவதும்,  கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும்  வெடிப்பு…

முக்கிய செய்திகள்

கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு…

குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!

டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. …

கோட்டாபய இன்று இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார் கோட்டாபய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!