ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு – அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு. ரூ. 2 லட்சத்தை சொந்த ஜாமீன் தொகையாக செலுத்த வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.…

இஸ்ரோ தலைவர் சிவன்.

விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது – இஸ்ரோ தலைவர் சிவன். நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது. கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம் – இஸ்ரோ…

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது – பிரதமர் மோடி. இந்திய கடற்படையிடம், 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக, 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. …

முக்கிய செய்திகள்

ஒடிசாவின் பாலசோர் தீவில் நடைபெற்ற பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி. இரவு நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து பிரித்வி ஏவுகணை. பெங்களூரு: கேபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில், கர்நாடக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் சுதேந்திர ஷிண்டே கைது.…

ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. இன்று பிற்பகல் விடுதலை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…

‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!

‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!      உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த உணவை உண்டதால் 9க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம் வந்து சுருண்டு விழுந்துள்ள சம்பவம் அச்சத்தை…

‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’…

‘பசிக்குதுனு சொன்னான்’… ‘டிபன் வாங்கி வரதுக்குள்’… ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’… ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!        காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், அரசு மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து,…

வரலாற்றில் இன்று – 04.12.2019 – ஆர்.வெங்கட்ராமன்

வரலாற்றில் இன்று – 04.12.2019 ஆர்.வெங்கட்ராமன் சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.  இவர் ‘வெள்ளையனே…

பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS ஆப்

ஸ்மார்ட் போன் வைச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் இதிலே எப்படி ரிஜிஸ்டர் பண்ணலாம். பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS …  வாயில்லா ஜீவனுக்கு மருத்துவம் பார்க்கப்போகும் போது பிரியங்கா உணர்ந்து இருக்க மாட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னோட உயிர் பறவை பிரியப்போகுதுன்னு. மீண்டும் மிருகமே…

மாநகராட்சி கழிவறை கடைகளை நடத்த திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி கழிவறை கடைகளில் எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. ஆணையர் சிவசுப்பிரமணியன் மக்களிடம் மனுக்களை பெற்றார். திருநங்கை அமைப்பு தலைவர் ரயில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!