பிரியங்கா இறந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு​ பெண்ணின் எரிக்கப்பட்ட சடலம்

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை…

மறைந்த நடிகர் – பாலா சிங்

பாலா சிங் பாலா சிங் திரைப்பட நடிகர். இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் 7 திரைப்படங்களே நடித்துள்ளார். அதன் பிறகு நாசர் எழுதிய இயக்கிய அவதாரம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 93 படங்களில்,…

விரைவு செய்திகள்

வைகோ கைது: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது.மதுரவாயல் –  வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் ஏன் 50 சதவீத கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? – உயர்நீதிமன்றம். சாலை…

டிசம்பர் 1 முதல் நெட்வொர்க் கட்டண உயர்வு

பாரதி ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தங்களின் டேரிஃப் விலைகள் அனைத்தையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஜியோ நிறுவனமும் தங்களின் டேரிஃப்களை அறிவிப்பதாக மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகளின் விலைகள்…

ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் திருப்பதி செல்லும் பக்தர்கள்

2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய…

15 வயது சிறுமி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜம்மு- காஷ்மீர் ஆசாமி அட்டூழியம்..!

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபமாக  வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் வேற மாநிலத்திற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து  சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அப்போது ஜம்மு…

முக்கிய செய்திகள்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாத உண்டியல் காணிக்கையாக, ரூ.74.45 லட்சம் ரொக்கம், 576 கிராம் தங்கம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல். 100வது நாளாக திகார் சிறையில் ப.சிதம்பரம்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன்…

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன். டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தடை. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை…

விரைவு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். வங்கதேசம்: 2016…

முக்கிய செய்திகள்

சென்னை மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை.பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பரிசு – அரசாணை வெளியீடு: ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. கடந்த முறை போல், எதிர்வரும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!