நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன்

விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவிய  சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின்…

முக்கிய செய்திகள்

பெண்ணை தாக்கிய விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன். 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து, குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என தீட்சிதருக்கு நீதிமன்றம் நிபந்தனை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்…

3 பேருடன் சேர்ந்து.. ‘இளம்பெண்ணை’ காரில் கடத்தி… வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!

3 பேருடன் சேர்ந்து.. ‘இளம்பெண்ணை’ காரில் கடத்தி… வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!      காரில் லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி அழைத்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள், அந்த பெண்ணை வன்புணர்வு செய்த கொடூரம் ஒடிசாவில் நடந்துள்ளது.    …

வரலாற்றில் இன்று – 03.12.2019 – பாபு இராஜேந்திர பிரசாத்

பாபு இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால்…

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து;

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் நிலை தடுமாறிய லாரி ஒன்று சுங்கச்சாவடி மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாணம் மீது…

ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது – SBI

இதச் செய்யுங்க முதல்ல… இல்லாட்டி புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ .வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு…

பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு!

பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு! சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு…

இன்றைய முக்கிய செய்திகள்

கோவை அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!.கோவை, மேட்டுப்பாளையம், நடூர் என்ற கிராமத்தில் மழையினால், 4 வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 15 பேர் உயிரிழப்பு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து:…

ஆன்-லைன் – நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு

நீட் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!

‘சாப்பிட வர மறுத்து’… ‘தோழிகள் சென்றதும்’… ‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!            திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!