கட்சி இல்லை ரஜினி

கட்சி இல்லை  ரஜினி  அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் அதற்காக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்களை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் இன்று அழைத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…

முக்கிய செய்திகள்

சென்னையில் பசுமாட்டின் இரைப்பையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி. சமூக வலைதள நெறிமுறைகள்: கூடுதல் அவகாசம் வழங்கியது…

சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10

சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10 லத்தீன் அமெரிக்க நாடான சிலியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருள் விலையுயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு…

இன்றைய முக்கிய செய்திகள்

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை…

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீர‌ர்கள் வீர‌மரணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 5 பாக்.…

காஞ்சிபுரத்தில் – பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி, உள்ளூரில் பால் விற்பனை செய்த புகாரில் திருவள்ளுவர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்.கொள்முதல் செய்யப்படும் பாலை கூட்டுறவு ஒன்றியங்களில் கொடுக்கவும், உள்ளூர் தேவைக்கு பதப்படுத்திய பாலை அரசு நிர்ணயித்த விலையில் விற்கவும் சுற்றறிக்கை.

அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி

அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன்.…

எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகின் 50 ஆண்டுகள் பாராட்டு விழா

கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் பொருட்டு அவருக்கு வாசகர்கள் சார்பாக 13.10.19 ஞாயிறு மாலை நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை குங்குமம் ஆசிரியர் திரு. கே. என். சிவராமன் அவர்களும்,…

உண்மையான ஹீரோ

ஸ்வச் ருவாண்டா…… ஒரு ஐந்து நட்சத்திர விடுதியை மத்திய அரசும், மாநில அரசும் 10 நாட்கள் தங்கள் வசம் கொண்டு வந்து துடையோ துடையோ என்று துடைத்து வைத்து விட்டு, பின்னர் சுத்தப்படுத்திய இடத்தில் 10 பிளாஸ்டிக் பொருட்களை அவர்களே போட்டு விட்டு,…

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல். திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நூதன மோசடி.  அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!