ஏப்ரல் மாதம் நடைபெறும் நேரடி 8ம் வகுப்பு தேர்வுக்கு, வரும் 27 முதல் 31 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு.பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்தது தமிழக அரசு. ஈராக்…
Category: முக்கிய செய்திகள்
தேர்தல் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னிலை நிலவரம் மாவட்ட கவுன்சிலர் 453/515திமுக(+)- 238அதிமுக(+)- 214அமமுக – 0நாம் தமிழர் – 0பிற கட்சிகள் – 1ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னிலை நிலவரம்ஒன்றிய கவுன்சிலர் 4,101/5067திமுக கூட்டணி –…
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை:
இந்திய வெளியுறவுத் துறை உறுதி: இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்தார்.…
பிரசவித்த பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்த மருத்துவர்கள்? பெண் பலி!!
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீா் உயிரிழப்புக்கு, மருத்துவர்கள் கவனக்குறைவாக, பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்ததேக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் அறுவைச் சிகிச்சை…
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை ! சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருகை…
வரலாற்றில் இன்று – 03.01.2020 வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து…
நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு
நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது…
தேர்தல் செய்திகள்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது.இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவு.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.வாக்கு எண்ணிக்கை எவ்வாறு…
2019-ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்
1. பொள்ளாச்சி விவகாரம் கொடூரம் 2. சிறார் ஆபாச புகைப்படம் திருச்சி நபர் கைது
வரலாற்றில் இன்று – 02.01.2020 எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன்
இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டு போல் கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை…
