கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

  மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள்…

வரலாற்றில் இன்று – 30.12.2019 – பிரகாஷ் வீர் சாஸ்திரி

தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் ‘என்னைவிட சிறந்த பேச்சாளர்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி…

இன்றைய முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெசன்ட் நகரில் கோலம் வரைந்து போராடிய, 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர்…

சசிகலாவின் தீவிர விசுவாசி திடீர் மரணம்

அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்..! சசிகலா இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின் போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிருந்துதானே மதுபானங்கள்…

எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா

மங்களூர் துப்பாக்கிச்சூடு: எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவித்து 48 மணி நேரத்திற்குள், அவருடைய கட்சி பொறுப்பாளர்கள், கர்நாடகா மாநிலம் மங்களூரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து 5…

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்… வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ் வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

வரலாற்றில் இன்று – 29.12.2019 – ராஜேஷ் கன்னா

இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான…

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை -பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை : அதிகாரிகள் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம். மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை  (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு…

இன்றைய முக்கிய செய்திகள்

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு என தகவல். டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி: வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியசாக பதிவு. வருகிற 16-ம்…

முறையாக ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் சொத்துகள் முடக்கம்:

புதிய விதிகள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்!!!      சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாதவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!