GSLV-F10 நாளை விண்ணில் பாய்கிறது….

     சென்னை : பூமியை கண்காணிக்கும், ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது.     நாட்டின் பாதுகாப்பு, தகவல்…

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது..!!!

புல்வாமா தாக்குதல்:     ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.     கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள…

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடக்கம்….

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது:    தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில்…

பிப்ரவரி 25 – திரைப்படத் தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி நினைவு தினம் இன்று.

பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (டிசம்பர் 2, 1912 – பிப்ரவரி 25, 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார். நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற…

வாட்ஸ்அப் – பிப்ரவரி 24, 2009

வாட்ஸ்அப் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில்நுட்ப இன்றியமையாத ஒரு தகவல் தொடர்பு மென்பொருளாகும். அலைபேசி இருந்தால் வாட்ஸ்அப் இல்லை என்றால் அது அலைபேசியை இல்லை என்ற அளவிற்கு அனைத்து கட்ட மக்களின் ஒரு இணைப்புப் பாலமாக இன்றியமையா அஞ்சல் துறையாக வேரூன்றிவிட்டது.…

ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.     இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.     இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக…

மேற்கு வங்கத்தில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு….!!

மேற்கு வங்கத்தில் சுகாதார மையத்தின் வெளிப்பகுதியில் சுமார் 9 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிர்பும் எனுமிடத்தில் போல்பூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கி எனும் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் வெளியே சிறிய வகை வெடிகுண்டுகளை போலீஸார் புதன்கிழமை கண்டெடுத்தனர்.…

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில், 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில், 2 பேருக்கு கொரானா அறிகுறி! சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரானா அறிகுறி. கொரானா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு. ஆதரவற்றோர்…

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின்

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை…

பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.

பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.   உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார்.  எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!