காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள்…

ரயில்வே கட்டணம்

இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி…

கல்வித்துறை

விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில், 2,754 குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை தகவல். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை.

இன்றைய செய்திகள்

நீட் பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் ஐடி ரெய்டு கணக்கில் வராத  பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் என தகவல். மத்தியப்பிரதேசம் மாநிலம் ஹோஷங்காபாத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், 4…

பெட்ரோல் , டீசல் விலை

3வது நாளாக விலையில் மாற்றம் இல்லை! சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.24 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் உள்ளது.

திருச்சி நகைக்கடை கொள்ளை – 6 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல். கைதான முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல். திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 22.7 கிலோ தங்கம் பறிமுதல்…

இன்றைய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலம் பீகாநீர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதனால், பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.  வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு; வடகிழக்கு பருவமழையானது…

இன்றைய முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள…

தேனி: அரசு மேல்நிலைபள்ளியில் கொலை

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் அடித்துக் கொலை.மாணவர்கள் இடையேயான மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் திருமாள் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதனால் அந்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மௌனமானது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்!

மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.  கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!