திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி மத்திய பேருந்து அருகே கடந்த ஆண்டு ஜனவரி 26 -ஆம் தேதி துப்பாக்கிகளை விற்க வந்த சென்னையைச் சேர்ந்த காவலர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்விய பிரபாகரன், கலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் […]Read More
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது. கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.மனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை- சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்!இந்தக் கூட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைப்பது, இந்தி மொழி திணிப்பிற்கு கண்டனம், பொருளாதார விஷயத்தில் பாஜகவிற்கு கண்டனம், ப.சிதம்பரம் கைதிற்கு கண்டனம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, இந்தியாவில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை […]Read More
2-ஆவது முறையாக பிரதமரான பின்னர் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார் சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கிண்டி ஐஐடி வளாகத்திற்கு காலை 9.15 மணிக்கு வருகிறார். இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான் […]Read More
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக்கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில், 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும், 36.4% மதிப்பெண்களை பெற்று உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் 55% […]Read More
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி- சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம் உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் – பிரதமர் மோடி. உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்கள், அவர்களுடைய தியாகம் உங்களை வளர்த்திருக்கிறது – சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி […]Read More
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 10 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்த கிருஷ்ணா நதிநீர் இரவுக்குள் பூண்டி ஏரியை சென்றடையும் என கூறப்படுகிறது.Read More
கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது – மாஃபா பாண்டியராஜன்’ 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை, ஆய்வு செய்தபின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.Read More
இன்றய முக்கிய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் குழந்தைகளுக்கான புற்று நோய் விழிப்புனர்வு சிறப்பாக நடை பெற்றது அதன் நேரலையை கான்போம் இன்று புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடித்து வருகின்றனர்! இதையடுத்து இன்று மாலை 6.00 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தில் தங்க நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வரவளைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியை விவேகானந்தர் மண்டபத்தின் பொறுப்பாளர் சுவாமி […]Read More
40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை. சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். 42 வயதாகிறது. இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம்.ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் […]Read More
- மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
- விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
- “சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
- முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
- காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
- வரலாற்றில் இன்று ( 17.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 17 வெள்ளிக்கிழமை 2024 )
- Pinup Cassino Online Em Nosso País Slots Licenciado
- குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வரலாற்றில் இன்று ( 15.05.2024)