அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக மாறிய மஹா […]Read More
வருகிற 10ந் தேதியில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றில் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.Read More
அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை… தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது. செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அவரது தங்கை மூலம் அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த […]Read More
தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கனமழை: ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் […]Read More
தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயரம் தொட்டு இருக்கும் தமிழர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை விழி உயர்த்தி பார்க்கவைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோர், தொழில் புரிவோர் என பலருக்கும் வாழ்வின் வெற்றியைக் குறித்த ரகசியங்களை பற்றி சிறப்புரை ஆற்றி வருகிறார். சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் அவர் பேசியவை. என் இளமை பருவத்தில் என் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பை பற்றி பலவிதமாக விமர்சித்துள்ளனர். இந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை அப்படி இப்படி […]Read More
அக்டோபர் 19 ஆம் தேதி பிரெஞ்சு கலாச்சார நிறுவனத்தின் மாணவர்கள் நிகழ்த்தும் ‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ (Les Cinq Dits des Clowns au Prince) இளவரசருக்கு ஐந்து கோமாளிகள் என்ற ஒரு பிரெஞ்சு மினி இசை நாடகம் நடைபெற உள்ளது. இந்த நாடகம் பிரெஞ்சு நாடகம் இயக்குனரும் நடிகருமான ஆர்.அமரேந்திரன் இயக்கியுள்ளார். இவர் ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்திலும் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]Read More
கடந்த வாரம் சென்னையில் ஒரு விழாஅவரவர் துறையில் ஜாம்பாவான்களாக இருந்தவர்கள், இருப்பவர்களை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.பாராட்டு பெற்றவர்களில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவர்.பரிசு கொடுக்க வந்தவர்கள், பெற வந்தவர்கள்,பார்வையாளர்கள் என பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதால் விழா குறுகிய நேரமே நடந்தது.அந்த குறுகிய நேரம் கூட பொறுமை இல்லாமல் பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் நேரத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.இந்த சூழ்நிலையில் எஸ்.பி.பி.,மைக் பிடிக்க வேண்டி நேர்ந்தது.அதுவரை அமைதியாக இருந்தவர் மைக் கைக்கு வந்ததும் […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )