ஹன்சிகா நடிக்கும் பெயரிடப்படாத படம் பூஜையுடன் தொடங்கியது

வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம்  சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர்கள் சபரிகிரீசன், சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்). பிரபல…

கூர்மன் படம் ரிலீசுக்குத் தயார்

டைரக்டர் பிரயான் பி ஜார்ஜின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம், கூர்மன். பிரபல தயாரிப்பு நிறுவனமான எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர் மற்றும் பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். டோனி பிரிட்டோ இப்படத்திற்கான இசையினை இசையமைத்துள்ளார். படத்தின்…

‘கூர்மன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதைக்  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறு பட்ட…

தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ‘ஆதார்’ தகவல்கள் திருட்டு! தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரே‌ஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரே‌ஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

ஸ்ரீ கிருஷ்ணரின் எட்டு வடிவங்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி  (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2. பாலகிருஷ்ணன்: தவழும்…

கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரிடம் செல்போன் பறிப்பு..!!

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் அங்குள்ள கடற்கரையில் இன்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் அமைச்சரிடம் இருந்த செல்போனை பறித்துச்…

அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள கனரா வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கணேசன் என்பவர் வங்கியின் உணவருந்தும் அறையில் தூக்கிட்டு தற்கொலை…

அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை..!!

  மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பு வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் சுக்லா (49), லால்பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில்…

தமுமுகவினர் 300 பேர் கைது…

திருப்பூர் ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம் முற்றுகை:   திருப்பூரில் ரயில் நிலையம் மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் 300 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.   தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய…

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது..!!!

    ஆபரணத் தங்கத்தின் விலை:       ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்தை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!