1 min read

செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்?

செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்?     கிரிவலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான். பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள புண்ணிய பூமி. திருவண்ணாமலையில் கிரிவலம் தெரியும்.. அதென்ன குபேர கிரிவலம்?  பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.     அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி […]

1 min read

சபரிமலை கோவில் நிர்வாகம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை இலகுரக வாகனங்களில் பயணிக்க, கேரள உயர்நீதிமன்றம் அனுமதி. இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வானங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என உத்தரவு. சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக, தனி சட்டம் இயற்ற வேண்டும்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. குருவாயூர் கோவிலை போன்ற தனி சட்டம் இயற்றுவது குறித்து, 4 வாரங்களில் பதிலளிக்க […]

1 min read

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!             கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம். இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், இந்நாளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  விரதம் இருக்கும் முறை:         சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, […]

1 min read

சபரிமலை மண்டல பூஜை

மண்டல பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறப்பு: சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நடை திறக்கப்பட்டதும் தந்திரி கண்டரூ மகேஷ் மோகனரு, மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோர் பூஜை செய்தனர். பின்னர் அய்யப்பன் மீது சாத்தப்பட்டிருந்த திருநீரை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இதனையடுத்து, புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி […]

1 min read

சபரிமலை நடை நாளை திறப்பு!

சபரிமலை நடை நாளை திறப்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. இன்று முதல் வரும் ஜனவரி 20ம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் விண்ணப்பித்த, 36 பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை சபரிமலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். சபரிமலை தீர்ப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். […]

1 min read

200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்

200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்             கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் சிலையை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத திருவிழா 200 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்காக தீப்பந்தம் ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது.கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இந்த விழா துவங்கியது. கமுதி கண்ணார்பட்டியில் களிமண் […]

1 min read

சபரிமலை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை –  உச்சநீதிமன்றம்.மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது.சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரிந்துரை. பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது – உச்சநீதிமன்றம்.சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் […]

1 min read

திருப்பதி – விஐபி தரிசனம்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம்: ஆன்லைன் மூலம் பெற ஏற்பாடு. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

1 min read

சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

சபரிமலை கோயிலுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்தக் […]

1 min read

அடடே

அடடே  உலகிலேயே இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் மூடநம்பிக்கைகளானது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில் காரணமே தெரியாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இன்றைய தலைமுறையினரும் அதை நம்பி பின்பற்றி வருகின்றனர் என்பது தான். இத்தகைய மூடநம்பிக்கைகள் நாம் மேற்கொள்ளும் சிறு செயல்களில் கூட நிறைந்துள்ளன. உதாரணமாக, இரவு நேரத்தில் சூயிங் கம் […]