தைப்பூசத் திருவிழாவும் வள்ளலார் ஜோதி வழிபாடும்

அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன்…

தை அமாவாசையும் முன்னோர் வழிபாடும்

ஒரு உண்மையான மகன் அமாவாசைதோறும் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யவேண்டும். அமாவாசையன்றுதான் எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால் அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் உறவுகளைப்…

ஆருத்ரா தரிசனம் இரண்டாம் நாள் திருவாதிரைக் களி படையல்

மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விவாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும்…

ஏரி நடுவில் ஒரே கல்லில் மிகப்பெரிய புத்தர் சிலை

நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம். பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான…

நாமக்கல் ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா, சிறப்பு அபிஷேகம்

18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகவும் கனிவுடனும் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நாமக்கல்லின் தெய்வீக அடையாளம். நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (23-12-2022) ஜெயந்தி. அதை முன்னிட்டு அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. புராண வரலாறு முன்னொரு காலத்தில் மகாலட்சுமி,…

திருக்கார்த்திகை விழாவும் விளக்கமும்

உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா இன்று (6-12-2022) கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி 12 நாட்களுக்கு திருவண்ணாலையில் தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் தீபம் என்பது  விளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின்…

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஏரல் நகர ஆலயமணி ஒலிக்கப்போகிறது

அயோத்தி நகரில் கட்டியுள்ள ராமர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைக்க தூத்துக்குடி ஏரல் நகரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மணி தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆலய மணி 4 அடி உயரமும் 650 கிலோ எடையும் கொண்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளது…

துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும்! || விசேஷ நாள் (5-11-2022)

நாளை துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வரும் சிறப்பு தினம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது கடலில் இருந்து கல்பக, காமதேனு விருட்சம், ஐராவதம் என்னும் யானை, உச்சைஸ்ரஸ் என்ற குதிரை, கவுஸ்துபம் என்னும் மணி, மகாலட்சுமி,…

கந்தசஷ்டியும் முருகப்பெருமானின் தோற்றமும்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில் 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாகக் காட்சி தந்து, சூரபத்மனை…

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மகிமை

திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!