நினைப்பது நிறைவேற | செந்தூர் முருகன் பாடல். | முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
Category: கோவில் சுற்றி
விநாயகர்
விநாயகர் முழுமுதற் கடவுளாம் கணேசனை முழு வடிவில் வணங்க முடியாவிடில் நிறைந்த மனதோடு மஞ்சளில் பிடித்தாலே போதும் மனதில் நினைத்ததை நடத்தி மகிழ்விப்பார் மனம் குளிரச் செய்வார் குழந்தையாய் மகிழ்விக்கும் தொந்தி கணபதியை கொழுக்கட்டையில் செய்ய கொஞ்சம் முயற்சித்தோம் பிள்ளையாருக்கு பிடித்தமான…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் (2023)
விநாயகரின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைப்பது போலவே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்திட, வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா என்பதே ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு விழாவாகும். அதனால்…
விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது? 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி எப்போது, வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது பற்றி இங்கு பார்ப்போம். நாடு…
புனிதம் தரும் புரட்டாசி! | தனுஜா ஜெயராமன்
புரட்டாசி மாதம் என்பதே புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் . நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். வீட்டிலும் மக்கள் பலரும் விரதம் பூஜை…
செவ்வாய் தோறும் செவ்வேள்/திருச்செந்தூர் முருகன் பாடல்.
செவ்வாய் தோறும் செவ்வேள் திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்
கந்தப் பெருமானின் கருணை
சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல் .| முனைவர் ச.பொன்மணி இன்று கிருத்திகைத் திருநாள்கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும். செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட…
செவ்வாய் தோறும் செவ்வேள்
| திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
ஓணம் பண்டிகை புராண கதை
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர்…
