விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! – இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் […]Read More
*** ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்! ‘டெல்லியில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றிய ஒரு ஜூனியர் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான மருத்துவரின் தந்தையிடம் பணம் இல்லாததால், டெல்லியை சேர்ந்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள், அதிகாரிகள் உதவி செய்து ஜூனியர் மருத்துவரை காப்பாற்றியுள்ளனர். *** இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால், 543 பேர் உயிரிழப்பு! மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 […]Read More
பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு […]Read More
அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது. மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 45-50 நிமிடங்கள் நீளம். முதலில் மிக மெதுவாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது திரைக்கதை. 5வது அத்தியாயத்தில் உச்சத்தைத் தொடுவதோடு, கதையிலும் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன. குழந்தையைக் கடத்தியது யார் என்பதையும் […]Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மூளை […]Read More
தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான். இதற்கிடையில் இதைப் பற்றிய கட்டுக்கதைகளும் பரவி வருகிறது. மக்கள் எதை நம்புவது, பின்பற்றுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அதற்காகத் தான் நாங்கள் உங்களுக்கு சரியான விழிப்புணர்வு தகவலை தருகிறோம். உண்மை என்ன அறிவோம். அரசாங்கமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய விஷயங்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மொபைல் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் […]Read More
பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது. அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அதிகமாக கண்ணாடி கடை ஆப்டிகல் அதிகமாக இருக்காது. ஆனால் இப்பொழுது தெருவுக்கு மூன்று வந்துவிட்டது. அதற்கு காரணம் நமது உணவு முறை ஒன்று. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக கண்பார்வை அதிகமாக பாதிக்கப்படுவது […]Read More
இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் […]Read More
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய […]Read More
கண்களில் கண்ணாடி அணிவது பலருக்கு இடையூராக இருக்கலாம். தங்கள் வேலையின் காரணமாக அணிய முடியாமல் இருக்கலாம். அல்லது கண்ணாடி அறிந்தால் சற்று வயதான தோற்றம் தோன்றுகிறதோ என்பதற்காக அணியாமல் இருக்கலாம். மற்றவர்கள் கிண்டல் செய்வார்களே என்பதற்காக அணியாமல் இருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு அதை தவிர்த்து கண்ணாடி அணியாமல் நமது கண்களை சரி செய்வதற்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் கண்ணாடி அல்லது லென்ஸ் இல்லாமலேயே துல்லிய பார்வை திரும்பப் பெறலாம். அந்த அறுவை […]Read More
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!
- கங்குவா | மும்பையில் ரசிகர்களுடன் சூர்யா..!
- ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!
- விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’
- சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி..!
- “ஆட்டம் இன்னும் முடியல”
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் திடுக்கிடும் தகவல்..!