உலகின் பல்வேறு நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இதில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. ஜப்பான் துல்லிய தரை இறக்கம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த லேண்டரை தரை இறக்கியது. இதனால் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவைத் தொடர்ந்து 5 ஆவது […]Read More
உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு | சதீஸ்
400 டன் உலோகத்தால் உருவான, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை, ஆந்திராவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உயர சிலையை இன்று வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில், எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு இந்த சிலை […]Read More
வரலாற்றில் இன்று (20.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
முருகு தமிழ் | சல்லிக்கட்டு பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் | *சல்லிக்கட்டு பாடல்* *** சல்லிக்கட்டு காளை – இது சல்லிக்கட்டு காளை ! தில்லிருந்தா தொட்டுப்பாரு திமிலுக்கு மேல! அல்லியனா நிக்கு து பார் யானையினைப் போல! சொல்லிப்புட்டேன் பயமிருந்தா ஓடிவிடு தூர! மச்சக்காளை மயிலக்காளை மஞ்சுவிரட்டுக் காளை! அச்சம் விட்டு ஆசையிருந்தா அசைச்சுப்பாரு வால! ( சல்லி) கொம்பைக் கண்டால் கூட்டமெல்லாம் குலை நடுங்கிப் போகும் ! அம்பைப் போன்ற கூர்மையாலே […]Read More
வரலாற்றில் இன்று ( 18.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
இந்த ஜனவரி 17 , 2010 மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள் இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு. இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு […]Read More
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist chennai|heart attack symptoms in tamil டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் விரிவான நேர்முகம் தயாரிப்பு :Doctor interview you tube சேனல் மாரடைப்பு வராமல் இருக்க அவர் சொல்லும் மூன்று எளிய வழிகள் 1. உண்ணுகிற உணவு 2. எண்ணுகிற மனம் 3. சீரான உடற்பயிற்சி மேலும் தொடர்ந்து பாருங்க வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் Doctor Interview” Youtube […]Read More
ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்
ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள் 1) எந்த ஒரு எழுத்தாளருக்கும் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 2) எந்த ஒரு நாளிதழுக்கும், பத்திரிகைக்கும் , அவர்கள் கேட்காமல் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 3) என் புத்தகத்தை வாங்குங்கள் என தனிப்பட்ட எவருக்கும் வேண்டுகோள் வைத்ததில்லை. 4 ) வாட்ஸப் அல்லது மெசேஞ்சரில் தொடர்பு கொண்டு புத்தகம் வாங்குங்கள் என கோரிக்கை வைத்ததில்லை. 5) என் புத்தக விற்பனைக்காக தனிப்பட்ட எந்த ஒரு குழுவையும் ஏற்படுத்தி […]Read More
தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை முதல் தேதி தவறாமல் வந்திடுமே தமிழர்கள் மனதிலே உற்சாகம் பொங்கிடுமே பச்சரிசியுடன் பாலும் பானையில் பொங்கிடுமே மஞ்சளும் வேப்பிலையும் பானையில் கட்டுவோமே கரும்பினையும் படைத்து சுவையும் பெறுவோமே கலகலப்புடன் புத்தாடை அணிந்து மகிழ்வோமே பொங்கும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்போமே உலகுக்கு ஒளிதரும் செங்கதிரவனுக்கு படைப்போமே உழவுக்கு உதவிடும் காளையும் சிறப்பு பெறுமே கன்றுடன் பசுவுக்கும் மாட்டுப் பொங்கலில் கொண்டாட்டமே காலமெல்லாம் உணவு தரும் விவசாயியை போற்றுவோமே தமிழர்கள் திருநாளாம் தைப்பொங்கலைப் […]Read More
வரலாற்றில் இன்று (13.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
- மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!
- 12-ஆம் வகுப்புதேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்..!
- +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா..!
- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 06.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 06 திங்கட்கிழமை 2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்