கண்களின் பாதுகாப்பிற்க்கு

கண்களின் பாதுகாப்பிற்க்கு ஒரு எளிமையான வைத்தியம் சித்தர்களின் பரிசு படித்ததில்!!!  தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று…

ஆரோக்கியம்

தினமும் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவர் செலவு மிச்சமாகும் தினமும் ஒரு எலுமிச்சை எடுத்துக்கொண்டால் கொழுப்புக்கு குட்பை சொல்லலாம். பால் தினமும் ஒரு டம்ளர் எடுத்து கொண்டால் அது நம் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். ஒரு துளசி தினமும் எடுத்து…

*நமக்கும் சுரக்கும் அமிர்தம் பற்றிய ரகசியம்*

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ்…

ஆரோக்கியம்

குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை சாப்பிட கூடாது காலையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது மாலையில் குறைவாக குடிப்பது நல்லது சாப்பிட்டதும் உடனே தூங்க கூடாது  தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு பத்து மணி காலை நான்கு மணி வரை.  சாப்பிட உடனே…

விழிப்புணர்வுபதிவு…

#தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! #பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! #காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்! #நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்…! ஆக…

நீர் முள்ளிமருத்துவ குணம்

நீர்முள்ளி லேகியம் நீர் முள்ளி விதை – 4 பலம் எள்ளு – 1 பலம் கடலை மாவு – 2 பலம் ஜாதிக்காய் – 1 விராகனிடை  ஜாதி பட்த்திரி – 1 விராகனிடை கிராம்பு – 1 விராகனிடை…

ஆயுர்வேத மருந்து :

தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!