ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு – ஜூன் 4 , 1946 , நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் ) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக […]Read More
தேசியத்தின் வழித்தடத்தில் இந்தியாவெங்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன் ஆயுட்காலம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாநிலங்கள் தோறும் மாற்றுக் கருத்துகளின் எழுச்சித் தாண்டவத்தில், காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சிக் கட்டிலை விட்டு கீழிறக்கப்பட்டது. அத்தகையதோர் மாற்றத்துக்கு தமிழகமும் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட வருடம் 1967. ஆம் ! அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதுவரை இங்கே ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினை இழந்தது. வியக்கத்தக்க வகையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் திராவிட […]Read More
( செயின் ஸ்னாட்ச் ராப்ரி த்ரில்லர் ) 75 வருட தமிழ் சினிமா வரலாற்றில் கழுத்துச்செயினை சாலையில் பயணிக்கும்போது வழிப்பறி செய்யும் கும்பல் பற்றிய இவ்ளவ் டீட்டெய்லான திரைக்கதை வந்ததே இல்லை என அடிச்சுச்சொல்லாம். பிரமாதமான் விபரங்கள் அசர வைக்கின்றன இந்தப்படத்தை இத்தனை நாட்களா எப்படி மிஸ் பண்னேன்னு தெரியல இந்தப்பட விமர்சனங்கள் சில படிச்சப்ப பலரும் சொன்ன கருத்து இந்தப்படத்தைப்பார்த்து எத்தனை பேர் செயின் கொள்ளைல ஈடுபடப்போறாங்களோ? அப்டினு, ஆனா நான் பாசிட்டிவா பார்க்கிரேன் , […]Read More
ஊரெங்கும் தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஆனால் எல்லாப்பண்டிகைகளும் எல்லாரும் இன்பத்தைத் தருவதில்லை, ஏன்டா இந்தப்பண்டிகைகள் எல்லாம் வருகிறது என்று ? அப்படி வறுமையில் வாழும் ஒரு குடும்பம் தான் கதாநாயகனுடையது. சைக்கிளை மிதித்து கவலையோடு வாசலைக் கடந்து வரும் அவருக்கு அப்பா வாங்கிட்டு வந்தியா என்ற மகளின் குரல் அந்த பிள்ளையை அடக்கும் மனைவி, சாப்பிட உட்கார்ந்து ஒரு கவளம் சோற்றை வாய்க்குள் கொண்டு செல்லும்போது நாடியைப் பிடித்து அப்பா நாளைக்காவது வாங்கிட்டு வர்றீயாப்பா என்று அழுகைக் குரலில் […]Read More
15 ) மதுரத்திடம் கிருஷ்ணன் சொன்ன அந்தப் பொய்… புனேயில் இரண்டாம் நாள் காலைப் பொழுது விடிந்தது. காலை உணவு முடிந்ததும் இயக்குநர் ராஜா சாண்டோ ஊரிலிருந்து வந்திருந்த கலைஞர்களையெல்லாம் அழைத்து ஒன்றாக அமரச் செய்திருந்தார். கலைஞர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அமைதி காத்ததற்குக் காரணம் இருந்தது. இயக்குநர் ராஜா சாண்டோ மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். கலையின்மீது பெரிய ஈடுபாடும் மரியாதையும் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும்விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். மல்யுத்த வீரராகவும், தேகப் பயிற்சியாளராகவும் இருந்து […]Read More
சூர்யா மற்றும் ஜோதிகாவை மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்க ஒரு கதை தயார் செய்ய போவதாக ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். திரையில் ஜோடியாக நடித்து அதற்குப் பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவர்கள் முதன் முதலாக சந்தித்தனர். நண்பர்களாக பழகி அதற்கு பிறகு அது காதலாகி, செப்டம்பர் 11, 2006ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போதும் ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு நட்சத்திர […]Read More
சந்தானம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சின்னத்திரையில் கலக்கி வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார் சந்தானம். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்தார். பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்தார். வித்தியாசமாக காமெடி […]Read More
தளபதி 65 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்குமாறு கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாராம் மோகன். 80களில் கோலிவிட்டின் மிகவும் பிசியான மற்றும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்களில் மைக்கும், கையுமாக இருந்ததால் அவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று அழைக்கிறார்கள். மோகன் படங்களில் வந்த பாடல்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். அவருக்கு அப்படி ஒரு ராசி. அவர் காலத்தில் ஹீரோவாக நடித்தவர்கள், ஹீரோயினாக நடித்தவர்கள் எல்லாம் தற்போது அப்பா, அம்மா கதாபாத்திரங்களில் […]Read More
அடுத்து ஒரு பாலிவுட் படத்தினை இயக்க உள்ள அட்லீ அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குநர் அட்லி கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த பிகில் படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு அந்த புதிய படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார். அதனால் அவர் அடுத்த படம் யாருடன் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அட்லி இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதற்கு பிறகு, ராஜா […]Read More
கணக்கு இந்த பாடத்தை கசப்பாய் தெரியும் பலருக்கு… கணக்கு நம் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அத்தியாவசியமான தேவை என்று கூட சொல்லலாம். ஆம் நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து படுக்கப் போகும் படுக்கை வரைக்கும் அந்த கணக்கு மிக அத்தியாவசியமாக பயன்படுத்தப் படுகிறது. கணக்கு பலருக்கு கசப்பாய் இருக்கலாம். அதை கணக்கு பண்ணுவது என்பது மிக கடினமாக இருக்கலாம். அதை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்