தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி விசாரணை

தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் 4 மணி நேரம் விசாரணை முடிவடைந்தது. ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் இர்பான் சேர்ந்தது பற்றி கல்லூரி முதல்வரிடம் விசாரணை…

குளம் காணாமல் போன வழக்கு:

குளம் காணாமல் போன வழக்கு: விழுப்புரம்: திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைடியில்  கோமுட்டிகுளம் காணாமல்  போனதாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கழிவுகளை நிரப்பி குளத்தை மாயமாகி விட்டதாக வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு. சென்னை…

நர்சரி குழந்தைகள் எதில் முதலிடம் பிடித்துள்ளனர்.

விளம்பரம் என்பது இன்று இன்றியமையாததாகி விட்டது. அனுதினமும் நாம் ஒவ்வொன்றையும் கடந்து கொண்டே தான் இருக்கிறோம். கவர்ச்சியென்னும் ஜரிகைப்பேப்பரில் சுற்றிகிடக்கும் இனிப்புதடவிய மிட்டாயின் ருசியைப் போன்றது விளம்பரங்கள் ஆனால் அவை அத்தியாவசியத்தில் எப்போதோ தன் மூக்கை நுழைத்துவிட்டது. பற்பசையில் இருந்து, படுக்கை…

‘அந்த’ வீடியோவில் இருப்பது நான் இல்லை: நாஞ்சில் சம்பத் பேட்டி!

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க- வில் வைகோவின் வலதுகரமாகவும் பிரசார பீரங்கியாகவும் இருந்தவர். பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார். பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது…

வாட்ஸ்அப் குழு

அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல்…

லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும்,…

டி.வி. பயன்படுத்தத் தெரியாத மனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த கணவர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை வாலிபர் டவுண்லோடு செய்து…

தெரிந்து கொள்வோம்!!

தெரிந்து கொள்வோம்!!! ர.யில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..? முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் . மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த…

காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல்

காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல் _1 காவேரி நதி நீர் பிரச்சனை தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரசைனயாக உள்ளது .அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி கொண்டு இருக்கின்றன . இந்துக்களால் இன்று…

எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு

எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. முதலாம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!