கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க- வில் வைகோவின் வலதுகரமாகவும் பிரசார பீரங்கியாகவும் இருந்தவர். பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார். பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில், ஒரு இளம் […]Read More
அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம். அதற்கு பின்வருமாறு செய்யவும்: 1)குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். 2) GROUP INFO என்னும் முதல் தெரிவை அழுத்தவும். 3)அப்போது மூன்று தெரிவுகள் […]Read More
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும், அதற்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Read More
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தார். அந்த படங்களில் மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன. மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன வாலிபர் இதுபற்றி மனைவியிடம் […]Read More
தெரிந்து கொள்வோம்!!! ர.யில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..? முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் . மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது. உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 13 – வது அந்த கோச் 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் […]Read More
காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல் _1 காவேரி நதி நீர் பிரச்சனை தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரசைனயாக உள்ளது .அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி கொண்டு இருக்கின்றன . இந்துக்களால் இன்று புனிதமாக கருதப்படும் கங்கை விட காவேரி உயர்ந்த நதியாக இலக்கியங்கள் வரையறுக்கின்றன . கருநாடக குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் காவேரி குடகு ,ஹாசன் ,மண்டியா பெங்களூரு ,வழியாக தமிழ் […]Read More
எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. […]Read More
பெண்களின் பாலியல் வாழ்க்கையை -பேஸ்புக்குடன் பகிரும் செயலிகள் ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக ‘பிரைவேசி இன்டர்நேஷனல்’ (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்துடன் என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்று ஆராய்வதற்காக பெண்களின் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் செயலிகளில் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களால் என்ன கருத்தடை சாதனம் பயன்படுத்தப்பட்டது, எப்போது மாதவிடாய் […]Read More
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன ? Felix Wilfred என்கிற ஓர் வரலாற்று ஆசிரியர் இந்தியாவின் சுதந்திரத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்னவென தெளிவாக ஆதாரத்தோடு எழுதிவைத்துள்ளார். சுதந்திர தேசத்திற்காக பாடுபட்ட மிஷனரிகளில் முக்கியமானவர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ் , C.F.அன்றூஸ் , J.C.வின்ஸ்லோ , வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன் மற்றும் எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன். இவர்கள் ஆங்கிலய காலனி ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்தவர்கள். இந்திய தேசம் இந்தியர்களுக்கே இன்று முழங்கியவர்கள். பல மிஷனரிகள் இதனால் ஆங்கிலேயர்களால் […]Read More
திருட்டு வி.சி.டி கலாச்சாரம் அதிகரித்து விட்ட நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே தியேட்டர் வாசலில் கூடிய கூட்டத்தைக் காட்டிலும் கணிப்பொறியில் படம் பார்க்கும் பழக்கம் தான் அதிகரித்துவிட்டது மிகவேகமாக சில பெரிய டைரக்டர்கள் இப்போது வெப்தொடர்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள். திரைப்படத்தினைக் காட்டிலும் வெப்சீரிஸ்க்குத் தான் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு என்பதால் மற்றவர்கள் எல்லாமே வெப் சீரிஸ் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள் என்று பட்சி ஒன்று குரல் கொடுக்கிறது bேெெெெெ‘வெப்’ தொடர்களை இயக்க தயாராகி வருகிறார்களாம். ‘வெப்’ […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…