தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வரிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு தருமபுரி மருத்துவகல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தேனி சிபிசிஐடி போலீஸ் 4 மணி நேரம் விசாரணை முடிவடைந்தது. ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் இர்பான் சேர்ந்தது பற்றி கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது.Read More
குளம் காணாமல் போன வழக்கு: விழுப்புரம்: திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைடியில் கோமுட்டிகுளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கழிவுகளை நிரப்பி குளத்தை மாயமாகி விட்டதாக வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எம்.ஞானசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– ‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோமுட்டி குளம் இருந்தது. […]Read More
விளம்பரம் என்பது இன்று இன்றியமையாததாகி விட்டது. அனுதினமும் நாம் ஒவ்வொன்றையும் கடந்து கொண்டே தான் இருக்கிறோம். கவர்ச்சியென்னும் ஜரிகைப்பேப்பரில் சுற்றிகிடக்கும் இனிப்புதடவிய மிட்டாயின் ருசியைப் போன்றது விளம்பரங்கள் ஆனால் அவை அத்தியாவசியத்தில் எப்போதோ தன் மூக்கை நுழைத்துவிட்டது. பற்பசையில் இருந்து, படுக்கை வரை நீளுகிறது. சாலையோரங்களில் வகுப்புத் தேர்வுகள் முடிவும், அட்மிஷன் ஆரம்பிக்கும் போதும் சரி நமது சாலைகளை அலங்கரிக்கும் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளியின் பேனர்களில் மாணவர்களின் முதல் வகுப்பில் வந்த புகைப்படங்கள் இருக்கும். சமீபத்தில் […]Read More
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க- வில் வைகோவின் வலதுகரமாகவும் பிரசார பீரங்கியாகவும் இருந்தவர். பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார். பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில், ஒரு இளம் […]Read More
அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம். அதற்கு பின்வருமாறு செய்யவும்: 1)குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். 2) GROUP INFO என்னும் முதல் தெரிவை அழுத்தவும். 3)அப்போது மூன்று தெரிவுகள் […]Read More
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும், அதற்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Read More
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தார். அந்த படங்களில் மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன. மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன வாலிபர் இதுபற்றி மனைவியிடம் […]Read More
தெரிந்து கொள்வோம்!!! ர.யில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..? முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் . மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது. உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 13 – வது அந்த கோச் 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் […]Read More
காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல் _1 காவேரி நதி நீர் பிரச்சனை தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரசைனயாக உள்ளது .அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி கொண்டு இருக்கின்றன . இந்துக்களால் இன்று புனிதமாக கருதப்படும் கங்கை விட காவேரி உயர்ந்த நதியாக இலக்கியங்கள் வரையறுக்கின்றன . கருநாடக குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் காவேரி குடகு ,ஹாசன் ,மண்டியா பெங்களூரு ,வழியாக தமிழ் […]Read More
எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. […]Read More
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )