திருப்பாவை – பாசுரம் 3

திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி…

பெண்ணுரிமை போராளி தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்.. 🙏

பெண்ணுரிமை போராளி தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்.. 🙏 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பாப்பாஉமாநாத் புரட்சிகர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.1945ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாப்பா உறுப்பினரானார்.…

266ஆம் திருத்தந்தை பிரான்சிசு அடிகளார் பிறந்த தினம்..🌹

✝266ஆம் திருத்தந்தை பிரான்சிசு அடிகளார் பிறந்த தினம்..🌹 🎯திருத்தந்தை பிரான்சிசு இவரது இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் புவேனோஸ் ஐரேஸ்…

ஓய்வூதியர் தினம் (Pensioner,s Day) டிசம்பர் 17

ஓய்வூதியர் தினம் 💰(Pensioner,s Day) ஓய்வூதியர் என்பது உண்மையில் கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் தான் அதை விட அப்படி இருக்கும் நம் தாய் தந்தைகளை நல்ல படியாக பராமரிப்பது அதை விட கொண்டாடப்படவேண்டிய ஓன்று. சுப்ரீம் கோர்ட், ஓய்வூதியம் குறித்து வழங்கிய…

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.…

திருப்பாவை பாசுரம் 2

திருப்பாவை பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்:திருமால்…

திருப்பாவை பாடல் =1

திருப்பாவை பாடல் =1&&&&&&&&&&&&&மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை…

திருவெம்பாவை பாடல் 1 :

திருவெம்பாவை பாடல் 1 : ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்துபோது ஆர்…

மரணத்தை வென்ற மார்கழி’

மரணத்தை வென்ற மார்கழி’ மாரிக்காலம் கழிந்து வரும் மாதம் என்பதால் ‘மார்கழி’ என்ற பெயரோடு உண்டான மாதம் இது. ஜோதிட அடிப்படையில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் உலாவும் காலத்தில் வரும் மாதம் என்பதால் அந்த நட்சத்திரப் பெயரால் ‘மார்க்கசிர’ என்று உருவாகி…

தி ஷோ மேன் ஆஃப் பாலிவுட்

‘தி ஷோ மேன் ஆஃப் பாலிவுட்’ என்று புகழப்படும் இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநரான ராஜ்கபூர் (Raj Kapoor) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14) ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!