கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம்

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. ஏற்கனவே 2 பேர் வெற்றி செல்லாது என வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் மீதமுள்ள 15 இடங்களுக்கும இடைத்தேர்தல். 17 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ம.ஜ.த –…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கு. நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் – நீதிபதிகள் கேள்வி. தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனவும் நீதிபதிகள் கருத்து. செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் – எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பு. வழக்கு…

நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!

நாட்டு சேதியும்!!!  நம்ம சேதியும்!!! நாட்டு சேதி :    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும் போட்டி!!! கட்சிகள் தங்கள்  எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க நடவடிக்கை!!! அவர்கள் கட்சி கட்டுப்பாட்டில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நம்ம செய்தி: நம்ம கூவத்தூர்லருந்து…

“புன்னகை” – The Hero.

“புன்னகை” – The Hero.——————– “Acting is not acting-its just behaving”. It is the method showing the true behaviour of that character under imaginary circumstances!! என்பது Sansford Meisner உன்னத நடிப்பு பற்றி…

நாட்டு சேதியும் – நம்ம சேதியும் !!!

  நாட்டு  சேதியும் –  நம்ம சேதியும் !!!  நாட்டு  சேதி இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் ஏறக்குறைய 4.6 கோடி  திறன்அலைபேசிகள் (smart phone) விற்பனை ஆகியுள்ளன. இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான…

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!. டிசம்பர் 27 மற்றும் 28 எனத் தகவல்! பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித்…

பிரதமர் – அவசர அமைச்சரவை கூட்டம்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள…

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா – அரவிந்த் சாவந்த் அறிவிப்பு.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை…

சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார்  பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு…

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் மனு.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!